இணைய வழியில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியுமா? – அரசியல் ஆலோசகர் ஆஸ்பயர் சுவாமிநாதன் விளக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவை இணைய வழியில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது குறித்து அரசியல் ஆலோசகர் ஆஸ்பயர் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார். பழனிசாமி தரப்பினர் வரும் 11-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தில் பங்கேற்போருக்கு அழைப்பு கடிதமும் கட்சி தலைமை அலுவலகம் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும், சட்டப் போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடந்தாலும், சென்னையில் அதிகரித்து வரும் கரோனா … Read more

திருநெல்வேலி.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(60). விவசாயி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டதால் முத்துக்கிருஷ்ணன் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் முத்துக்கு தற்கொலை செய்வதற்காக முத்துகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக … Read more

திருச்செந்தூர் கோயில் நாழிக்கிணற்றில் இன்றுமுதல் கட்டணமின்றி புனித நீராடலாம் – மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்பாடு

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் இன்று முதல் கட்டணமின்றி புனித நீராடலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளி குகையில் தரிசனம் செய்வதற்கும் அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் கட்டணமின்றி புனித நீராடும் வசதி … Read more

நெரிசலைக் குறைக்க சென்னையில் ஜூலை 9 முதல் போக்குவரத்து மாற்றம் – முக்கிய அறிவிப்பு

சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜூலை 9 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல, கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வழியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது: 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில், 09.07.2022 முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை … Read more

குடிகார கணவன்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தொலைகாட்ச்இ தொடர்களில் நடித்து வருகின்றனர்.குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி குடிபோதையில் வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது விட்டதாக காவல்துறையினருக்கு விஜயா தகவல் அளித்தார். விரைந்து … Read more

தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலவினங்களைக் குறைக்க, தேவைக்கேற்ப உரத்தை வாங்கி பயன்படுத்தும்படி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில், பருவமழை மிகவும் சாதகமானதாக இருப்பதாலும், மேட்டூர் அணை முதன்முறையாக, வழக்கத்துக்கு முன்னதாகவே மே 24-ம் தேதியே திறக்கப்பட்டதாலும், நடப்பு குறுவைப் பருவத்தில் வழக்கத்தை விட 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்டா விவசாயிகளின் தேவையின் … Read more

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திய இளைஞர் கைது.!

பெங்களூரில் இருந்து குட்கா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டு சாலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்து அதனை சோதனை செய்ததில் அதில் 30 மூட்டைகளில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் … Read more

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இன்றி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக குற்றச்சாட்டு

வாணியம்பாடி: இரட்டை பிரவசத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மதன்குமார் (22). இவரது மனைவி கெளரி (20). நிறைமாத கர்ப்பணியான கெளரிக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 4.30 மணிக்கு … Read more

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்.. பள்ளிக்கல்வித்துறை.!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1.5 லட்சம் பேர் … Read more

இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு.. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை..!

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவுநேரப் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. . Source link