புதுச்சேரி காங். அலுவலக தர்ணாவில் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் வெளியேறி சாலையில் அமர்ந்து போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடந்த தர்ணாவில் வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி … Read more