கோவை: ஆவின் பொருட்கள் விற்பனையில் ரூ.1 கோடி முறைகேடு – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கோயம்புத்தூர் ஆவின் பொருட்கள் விற்பனையில் ரூ.1 கோடி முறைகேடு செய்தது கண்டறியப்பட்ட நிலையில் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பால் விற்பனை பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். இதனை அடுத்து … Read more