கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ; இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே மரணம்
விருதுநகரில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் சென்னையை சேர்ந்த இளம் தம்பதியினர் உயிரிழந்தனர். பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான மனோஜ். புல்லட் கம்பெனியில் மேலாளராக பணியாற்றிவரும் அவர் 27 வயதான தனது மனைவி நித்திஷா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு சென்றுகொண்டிருந்தார். விருதுநகர் புதிய பேருந்துநிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோஜூம் அவரது மனைவியும் சம்பட இடத்திலேயே … Read more