தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை பல வாரங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவால் உயிரிழப்பு சென்னையில் ஒரே நாளில் 221 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி   Source link

ஒற்றைத் தலைமை விவகாரம்: அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொண்டர்களை அமைதி காக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் … Read more

அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 44 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஜெயங்கொண்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கி அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (44) இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஆடு மேய்க்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் … Read more

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பற்றி பா.ஜ.க கருத்து என்ன? அண்ணாமலை பதில்

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து பாஜகவின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் வாக்குகளை வைத்தே சிங்கிளாக ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் … Read more

#BigBreaking || அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் : சற்றுமுன் ஓபிஎஸ் போட்ட பரபரப்பு டிவிட்.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியானது. அதன்படி, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை … Read more

பப்ஜியால் தகராறு.. நண்பனை கத்தியால் குத்திய சக நண்பன்..!

திருவள்ளூர் அருகே, பப்ஜி விளையாட்டின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திய சக நண்பன் உட்பட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கூடப்பாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களான சசிகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோர் வீட்டின் அருகில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக சசிக்குமாரின் உறவினர் விஜயகுமார், அஜித்குமாரின் சகோதரர்கள் செல்வம், சாமுவேல், அபிலேஷ் ஆகிய … Read more

மதுரை அருகே 3 ஏக்கரில் ஆக்ஸிஜன் பூங்கா: 1,500 மரங்களுடன் வேளாண் கல்லூரி உருவாக்கியதன் பின்புலம்

மதுரை: மதுரை அருகே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 3 ஏக்கரில் பிரமாண்டமான ‘ஆக்ஸிஜன் பூங்கா’ (Oxygen bio fuel park) அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆண்டுக்கு 300 கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் கரோனா தொற்று பரவல் நேரத்தில்தான் உணரத் தொடங்கினர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஆக்ஸிஜன் சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள், இளைஞர்கள் தற்போது ஆக்ஸிஜன் … Read more

போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி: கூடுதல் ஆணையர்

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கில், அவரது உடலில் உள்ள காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமில்லை என முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரை கடந்த 12 ஆம் தேதி கொடுங்கையூர் போலீசார் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையின்போது ராஜசேகர் திடீரென உயிரிழந்தார். உடல்நலக் குறைவுடன் இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

பலப்பரீட்சை தொடங்கிய ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள்: யார், யார் எந்தப் பக்கம்?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதை அடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் வெளிப்படையாக வெடித்துள்ளது. அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி கூடுவதற்கு முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாலர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (ஜூன் 14) சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. கொலை செய்த மனைவி..!

கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு  திருமணமாகி புகழரசி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி  உறவினர்களுக்கு தெரிவித்தார். சக்திவேலின் மூத்தசகோதரர் அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார். அவரின் புகாரை அடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். காவல்துறையினர்  அவரின் மரணம் குறித்து … Read more