கொடைக்கானலில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் முறை: ‘குடி’ மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் தொய்வு
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் 50 சதவீதத்துக்கும் குறைவான பாட்டில்களே திரும்பப் பெறப்படுகின்றன. கொடைக்கானலில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீசிவிட்டுச் செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், குப்பைகள் சேர்ந்து இயற்கை எழிலை கெடுப்பதை தவிர்க்கவும் நீதிமன்ற உத்தரவுப்படி காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறை அமலுக்கு வந்தது. கொடைக்கானல் வட்டத்தில் இயங்கி வரும் 9 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் … Read more