`அதிமுக ஒன்றும் பரிசோதனை எலி அல்ல!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #Like#Dislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 20-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அதிமுகவில் தீராமல் தொடர்கிறதா இரட்டைத் தலைமை விவகாரம்… என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் பொதுக்குழுவில்? ‘ எனக் கேட்டிருந்தோம். … Read more

கொ. கடலை, தண்ணீர் மட்டும் போதும்.. புரதம் நிறைந்த ’டோஃபு’ வீட்டில் செய்வது எப்படி?

உங்கள் உங்கள் உள்ளூர் சந்தையில் டோஃபு எளிதில் கிடைக்கவில்லையா? இனி கவலை வேண்டாம். இந்த சூப்பர் சிம்பிள் ரெசிபி மூலம் உங்கள் சொந்த டோஃபுவை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். இந்த சுவையான டோஃபுவை செய்ய, உங்களுக்கு 1 கப் கொண்டைக்கடலை மற்றும் 2 கப் தண்ணீர் தேவை. வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த டோஃபு புரதத்தால் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்றது. இந்த கொண்டைக்கடலை டோஃபுவை 3-4 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் எளிதாக சேமிக்கலாம். நீங்கள் அடிக்கடி வீட்டில் … Read more

கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக் கூடாது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம்  வலியுறுத்தியுள்ளது. சமவாய்ப்புடன் தேர்தலை நடத்துவதற்கான இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும்  சட்டப்பேரவைத் தேர்தல்களை … Read more

முதல்வர் ஸ்டாலின் உடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழு ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பேசினர். தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு … Read more

Tamil News Today live: நேஷனல் ஹெரால்டு வழக்கு.. 3வது நாளாக ராகுல்காந்தி இன்று ஆஜர்!

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசுக்கு வலியுறுத்தல் காவிரி மேலாண்மை கூட்டத்தில் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல். அணை நீர்மட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.64 அடி, நீர் … Read more

விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.!!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.  ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் … Read more

17-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் – தேர்வுத்துறை இயக்ககம்

17-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் – தேர்வுத்துறை இயக்ககம் விடைத்தாள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் Source link

அதிமுக ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, 2019-ல் நடைபெற வேண்டிய … Read more

ரூ.2,877 கோடி..  ஐடிஐ நிறுவனங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தும் திட்டம்!

ரூ.2,877 கோடியில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை, தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியம். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன்பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு தொழிலாளர் துறை மானியக் … Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!!

சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை  கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.  தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக … Read more