அனில் அம்பானி கருப்பு பண வழக்கு: வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு
வெளிநாட்டில் கணக்கில் வராத சொத்துகள், முதலீடுகள் இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக வருமான வரி புலனாய்வு பிரிவின் மும்பை யூனிட் தனது இறுதி உத்தரவை மார்ச் 2022இல் நிறைவேற்றியது. 2019 இல் முதல்முறையாக கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கருப்புப் பணச் சட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வெளிநாட்டு நிறுவனங்களின் … Read more