மயிலாடுதுறை| ராட்சத குழாய்களை இறக்கும் ஓஎன்ஜிசி; தினகரன் கண்டனம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட வை. பட்டவர்த்தி கிராமத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் செயல் கண்டத்துக்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வை. பட்டவர்த்தி கிராமத்தில் ONGC நிறுவனம் திடீரென ராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்கிவருவது கண்டனத்திற்குரியது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு நடுவே இதற்கான கிடங்கினை அமைத்திருக்கிறார்கள். ONGC நிறுவனத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு … Read more

தூத்துக்குடியில் தொடங்கியது மாநில அளிவிலான பீச் விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கடற்கரை கால்பந்து, கைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இந்த கடற்கரை விளையாட்டு போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 கடலோர … Read more

Gmail tips: இவ்வளவு ரகசிய அம்சங்களா… உங்களுக்கு தெரியுமா இந்த 7 ஜிமெயில் டிப்ஸ்?

உலகம் முழுதும் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் ஜிமெயில் ஒன்றாகும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கை முறையை எளிதாக்கிய ஜமெயிலில், பல அறியப்படாத அம்சங்கள் உள்ளன. அதன்படி, ஜிமெயில் யாரும் அறியாத 7 டிப்ஸ்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம். Advanced Search Gmail இன் அட்வான்ஸ்டு சேர்ச் ஆப்ஷன் , Google இல் பயன்படுத்துவதைப் போலவே இருக்கும். உங்களது சேர்ச் விருப்பத்தை சிறியதாக்கி, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவியாக இருக்கும். … Read more

முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டே இந்த வரியை உயர்த்தினார் – அமைச்சர் கேஎன் நேரு பரபரப்பு பேட்டி.! 

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் கே என் நேரு தெரிவிக்கையில், “தமிழகத்தை விட மற்ற மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் 100 சதவீதம் வரி இருந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு வரி உயர்வை திட்டமிட்டு அறிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி தலைவர்கள் தங்களுடைய நகராட்சியின் பணத்திலேயே நகரத்தை முன்னேற்றுவதற்கான வழிவகை செய்வதற்காக இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுவும் … Read more

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மிக குறைவு – அமைச்சர் கே.என்.நேரு

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரிக்குள் வரியை உயர்த்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடையாது என மத்திய அரசு தெரிவித்ததன் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார். சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.    Source … Read more

’10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுக அரசுதான் காரணம்’ – இபிஎஸ்

சேலம்: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம் என்றும், மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு முறையாக வாதிடாத காரணத்தால்தான் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம், வீரபாண்டியில் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு … Read more

கோவை: நீட் பயிற்சி மையத்தில் தங்கி பயின்று வந்த மாணவி தற்கொலை – பெற்றோர் போலீசில் புகார்

கோவையில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில்  வடவள்ளியை சேர்ந்த ஸ்வேதா என்ற 19 வயது மாணவி கடந்த 5 மாதமாக தங்கி பயின்று வந்தார். இந்நிலையில், அந்த மாணவி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உடன் தங்கியிருந்த மாணவிகள் பயிற்சி … Read more

Kitchen Tips: உங்கள் கிச்சனில் இந்த எண்ணெய் இருக்கிறதா? இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

அவகடோ பழத்திலிருந்து தயாரிக்கப்படும் அவகடோ எண்ணெய், அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக இந்த நாட்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. தோல் மற்றும் கூந்தலுக்கும் இந்த எண்ணெயை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், லெசித்தின், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவகடோ எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. அவகடோ எண்ணெய் ஏன் மிகவும் தனித்துவமானது? அவகடோ எண்ணெய் … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ராட்சத குழாய்களை இறக்கிய ONGC – டிடிவி தினகரன் கண்டனம்.!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை அருகே, ONGC நிறுவனம் திடீரென ராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்கி வருவது கண்டனத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வை.பட்டவர்த்தி கிராமத்தில் ONGC நிறுவனம் திடீரென ராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்கிவருவது கண்டனத்திற்குரியது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு நடுவே இதற்கான கிடங்கினை அமைத்திருக்கிறார்கள். ONGC நிறுவனத்தின் இந்த செயலுக்கு … Read more

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் ஏப்ரல் 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.   Source link