Should Punjab students be expelled?: Canadian PMs response to Indian MP | பஞ்சாப் மாணவர்கள் வெளியேற்றமா?: இந்திய எம்.பி.,க்கு கனடா பிரதமர் பதில்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ: போலி கல்லூரி அனுமதி கடிதங்களுடன் வந்து சிக்கியுள்ள பஞ்சாப் உள்பட இந்தியாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள், கனடாவில் இருந்த வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,யின் கேள்விக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விளக்கம் அளித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் அதிகம் செல்கின்றனர். குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கின்றனர். இவ்வாறு, … Read more