ஆஸ்திரேலிய பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சிட்னியில் பிரதமர் மோடி உற்சாகம்
சிட்னி: இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அங்கு உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர்பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் … Read more