ஆஸ்திரேலிய பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சிட்னியில் பிரதமர் மோடி உற்சாகம்

சிட்னி: இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அங்கு உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர்பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் … Read more

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் அவர் இப்பயணத்தை மேற்கொள்வதாக சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முன் முதலமைச்சர் தெரிவித்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள், திமுகவினர்கள் வழியனுப்பி வைத்தனர். வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், முழுக்கை சட்டை, பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து பயணம் மேற்கொண்டார். கருப்பு வெயிஸ்ட் கோட் அணிந்து மனைவி மற்றும் அமைச்சர்களுடன் … Read more

உக்ரைன் கடற்படை தினத்தை ஒட்டி, வீரர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஜெலென்ஸ்கி..

உக்ரைனின் கிழக்கு போர் முனையில் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் கடற்படையினரை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உக்ரைனின் கடற்படை தினத்தை ஒட்டி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், கடற்படையில் உள்ள வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, உக்ரைனின் பல்வேறு கடற்படை பிரிவுகளை பாராட்டும் விதமாக பட்டங்களையும் வழங்கிய ஜெலென்ஸ்கி, கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார். Source link

Modi is Bass! : Aussie. Prime Ministers eulogy | மோடி தான் பாஸ்! : ஆஸி. பிரதமர் புகழாரம்

சிட்னி : அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார். அதற்கான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. ‘அமெரிக்காவில் நீங்கள் தான் மிகவும் பிரபலம்’ என்று கூறி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் ‘ஆட்டோகிராப்’ வாங்கினார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் மோடியின் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ”ராக் பாடகர்களை விட மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள உண்மையான, ‘பாஸ்’ பிரதமர் நரேந்திர மோடி தான்,” … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட் இரு வாரங்கள் ஜாமின் வழங்கியது. இம்ரான் … Read more

உலக வெப்பமயமாதல்.. எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

உலக வெப்பமயமாதலால் எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 27,000 அடி உயரத்தில் இருந்து 8 மணி நேரம் நடந்து சென்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விஞ்ஞானிகள்,  அங்கு அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். 45 நாட்கள் சூரிய வெளிச்சமின்றி இயங்கக்கூடிய சோலர் பேட்டரிகளை அவர்கள் அங்கு நிறுவினர். மற்றொரு குழுவினர், அங்கு நிலவும் மாசு அளவை கணக்கிட பல்வேறு பகுதிகளில் பனி சாம்பிள்களை … Read more

A fake video of a bomb blast in the Pentagon caused a stir | பென்டகனில் குண்டு வெடித்ததாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின்ராணுவத் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் உள்ளிட்ட புதியவகை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எந்த அளவுக்கு பலன்களை அளிக்கிறதோ, அதை விட இவற்றை பயன்படுத்தி, பொய் செய்திகள் பரப்பப்படுவது அதிகமாக உள்ளது. ‘ஆர்டிபிஷியஸ் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக நேற்று சமூக வலைதளங்களில் சில படங்கள் வெளியானது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை … Read more

ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புறநகர் பகுதியான பரமட்டா நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பரமட்டா நகரின் மேயராக இருந்த டேவிஸ், மாகாண உறுப்பினராக பதவியேற்ற நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சமீர் பாண்டே வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சமீர் பாண்டே, கடந்த 1995-ம் ஆண்டு … Read more

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு..

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர். ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ரப்பர் படகுகளில் இரவு நேரத்தில் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். இதையறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், வேறொரு படகில் சென்று அனைவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.  Source link

யோகா, கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், சினிமாவாலும் இணைக்கப்பட்டு இருக்கிறோம்; ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று மாலை சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர். அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசம் வாய்ந்த பகுதியாக சர்வதேச நிதியகம் … Read more