ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. ஜப்பானின் சுசு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் கடல் மட்டத்தில் 10 செ.மீ அளவுக்கு மாற்றம் இருக்கும் என்று புவியியல் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. ஒருவர் பலியான நிலையில், 22 … Read more

வெள்ளைமாளிகைக்கு சென்ற மைக்ரோசாப்ட் நாதெல்லா மற்றும் கூகுள் சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையினர் நேற்று வெள்ளைமாளிகைக்கு சென்றனர். அண்மைக்காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலமாக அழிவுசக்திகள் தலைதூக்கியிருக்கும் நிலையில் அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசு அதிகாரத்தில் கட்டுப்படுத்தவும் ஜோ பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தியது. எந்த ஒரு … Read more

சிறையில் இருக்கும் கொடூர கைதியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர் கைது

லண்டன் இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் … Read more

கோவிட் குறித்த அவசர நிலை இனி வராது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு| No more emergency on Covid: World Health Organization announcement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கோவிட் தொற்று பாதிப்பு குறித்த அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. . கடந்த 2020-ம் ஆண்டு கெரோனா பெருந்தொற்று பாதிப்பு உலகை ஆட்டிப்படைத்தது. தொற்று பாதிப்புக்கு 69 லட்சம் பேர் பலியாயினர். 66 கோடிக்கும் அதிகமாேனோர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்தது. கொரோனா வைரஸ் பரவல் துவங்கி மூன்று ஆண்டுகளை எட்டிய நிலையில், அதிக வீரியமுள்ள உருமாறிய ‘ஒமைக்ரான்’ … Read more

மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ

அங்காரா உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடந்த மாநாட்டின் போது, உக்ரைன் எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷிய பிரதிநிதியை தாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் … Read more

Stone of Destiny: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ’விதியின் கல்’

King Charles Coronation Ceremony: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முடி சூட்டு விழாவில் விதியின் கல் என்ற முக்கியமான பொருளுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றி தெரியுமா? 

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிந்துவிட்டது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது: “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த … Read more

செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அன்று Mladenovac பகுதியில், மர்ம நபர் ஒருவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டே, தானியங்கி ஆயுதத்தின் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெல்கிரேட்டில் உள்ள பள்ளி ஒன்றில், 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட … Read more

திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு

Weird Rituals: திருமணத்தில் மணமக்கள் எப்படி இருப்பார்கள்? அழகாக, அலங்காரங்களுடன் என்று தானே நினைக்கிறீர்கள்! மணமக்களை அழுக்காகும் திருமணச் சடங்குகளும் உண்டு. அழுகிய தக்காளி, முட்டையால் அடிவாங்க வேண்டும்….

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து கைக்கடிகாரத்தை பரிசளித்த அதிபர் ஜெலென்ஸ்கி!

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார். போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சோஸ்டெர்பெர்க்கில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்று கிரேன்கள், நடமாடும் மருத்துவமனைகள், கவச ஹோவிட்சர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அங்கு போர் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் வீரர்களுடன் கலந்துரையாடிய பின் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய தீமைகளை அழிப்போம் என சூளுரைத்தார். Source link