உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நகருக்கு சென்ற அதிபர் புடின்| President Putin visited a city captured by Russia in Ukraine

கிவ் : உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடரும் சூழலில், முதன் முறையாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சென்றார். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தொழிற்சாலை இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், … Read more

வங்கதேசத்தில் பஸ் விபத்து; 19 பேர் பலியான பரிதாபம்| Bus accident in Bangladesh; It is a pity that 19 people died

டாக்கா : வங்கதேசத்தில் சாலையோரப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலியாகினர்; 30 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று குல்னாவில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பஸ், மதாரிப்பூர் மாவட்டத்தின் ஷிப்சார் உபாசிலாவில் உள்ள குதுப்பூர் பகுதியில் வந்த போது சாலையோரம் இருந்த 30 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 1௬ பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் … Read more

சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்; உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய அதிபர்.!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண் பிறப்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியான மரியுபோலுக்கு ரஷ்ய அதிபர் இன்று பயணம் மேற்கொண்டார். உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓராண்டுகள் கழிந்தும் போர் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் போரை தொடர செய்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதி வருகின்றனர். இந்த சூழலில் உக்ரைன் குழந்தைகளை நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கைது … Read more

கொரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை !

வாஷிங்டன், கொரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவத் துவங்கிய காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் பகிரப்பட வேண்டும் என உலக சுகாதார … Read more

ஈக்வடாரில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பல்பொருள் அங்காடியில் இருந்த அலறியடித்து ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, குயாகில் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. எல் ஓரோ மாகாணத்தில் சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதில், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈக்வடாரின் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் … Read more

தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

தஜிகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க முகமை தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : தஜிகிஸ்தான் நிலநடுக்கம் Tajikistan earthquake

மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் முன்னிலையில் இருந்த லாப்பியின் கார் விபத்து!

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னிலையில் இருந்த பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பியின் கார் விபத்துக்குள்ளானதையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். கடந்த 16-ம் தேதியில் இருந்து மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் லாப்பியின் கார் விபத்தையடுத்து பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முன்னிலையில் உள்ளார். ஓஜியரை விட 35.8 வினாடிகள் பின்னால் வந்த பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். இறுதி நாளான இன்று மீதமுள்ள … Read more