சோமாலியாவில் கடும் வறட்சி 43,000 பேர் பரிதாப பலி| Severe drought in Somalia kills 43,000 people
நைரோபி-சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கடந்தாண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம், ஐ.நா. அமைப்பு மற்றும் பிரிட்டனின் சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருத்துவ மையம் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டன. இதன் விபரம்: சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட … Read more