ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை – நித்தியானந்தாவின் பெண் சீடர் விஜயபிரியா மறுப்பு
ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா. அலுவல கத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாமியார் நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாக கூறப்படும் ‘கைலாசா’ நாட்டின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா என்ற பெண் சீடர் உரையாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஹை கமிஷனர் அலுவலக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ என்ற பெயரில் பிரதிநிதிகள் பங்கேற்று ஐ.நா. … Read more