தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையே உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில் வடகொரியா கிழக்குக் கடலை நோக்கி நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையே உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில் வடகொரியா கிழக்குக் கடலை நோக்கி நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பிற சவால்கள் குறித்து தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று விதிக்கின்றனர். 12 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு சந்திப்பு இதுவாகும். டோக்கியோவில் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை … Read more

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் ஆப்கன் மீண்டும் டாப்| Afghanistan again top of countries under terrorist attack

புதுடில்லி :பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தாக்குதலின் அடிப்படையில், 10வது உலகளாவிய பயங்கரவாத பட்டியலின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டுஉள்ளதாவது: உலகளவில் பயங்கரவாதத்தால் ஏற்படும் இறப்புகள் 9 சதவீதம் குறைந்து, 6,701 பேர் இறந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் தெற்கு ஆசியா மோசமான … Read more

நோபளில் புதிய அரசு மீது மீண்டும் 20ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு| A vote of confidence on the new government in Noble will be held on the 20th again

காத்மாண்டு: நேபாள புதிய அரசின் மீது வரும் 20-ம் தேதி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் 2022 நவம்பர் 20ல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பிரதமராக புஷ் கமல் பிரசண்டா உள்ளார். கடந்த ஜன.10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரசண்டா … Read more

அமெரிக்க விமானப் படையின் உதவி செயலரானார் ரவி சவுத்ரி| Ravi Chowdhury became Assistant Secretary of the US Air Force

வாஷிங்டன் :இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை, அமெரிக்க விமானப் படையின் உதவி செயலராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு, அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ரவி சவுத்ரிக்கு ஆதரவாக, 65 பேரும், எதிராக, 29 பேரும் ஓட்டளித்தனர். இதன் வாயிலாக, அமெரிக்க விமானப் படையின் உதவி செயலராக பணியாற்றும் முதல் இந்திய- வம்சாவளி என்ற பெருமையை ரவி சவுத்ரி பெற்றுள்ளார். ரவி சவுத்ரி, 1993 – 2015 வரை விமானப் படை விமானியாக … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஓமனில், 10,000 சதுரடி பரப்பளவில் பிரமாண்ட ஓவியம்..!

வளைகுடா நாடான ஓமனில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக பத்தாயிரம் சதுரடி பரப்பளவில் பிரமாண்ட ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இப்ரி நகரில், 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நீளும் சூர்ய சக்தி மின்நிலையம் அருகே, சிறுவன் ஒருவன் சூர்ய சக்தி மின்னாற்றலால் பல்பை எரியவைப்பதுபோல் தீட்டப்பட்ட இந்த ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  Source link

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் நியமனம்| Eric appointed as US Ambassador to India

வாஷிங்டன் :இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயர் எரிக் கார்ஸெட்டி, 52, நியமிக்கப்பட்டுள்ளார். இவரை துாதராக நியமிக்கும் அதிபரின் பரிந்துரையை, அந்நாட்டு செனட் சபை நேற்று முன்தினம் உறுதி செய்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 நவ., மாதம் முடிவடைந்து, ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக பதவி வகித்து வந்த கென்னத் ஜஸ்டர், 2021 ஜன., மாதம் பதவி விலகினார். இதை தொடர்ந்து, தன் … Read more

MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சி..!

கருங்கடலில் MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் நிலையில், கருங்கடலில் பறந்த அந்த டிரோனை, ரஷ்யாவின் 2 போர் விமானங்கள் இடைமறித்ததாகவும், அப்போது டிரோன் மீது எரிபொருளை கொட்டியும், மோதியும்  கீழே விழச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதை மறுத்த அமெரிக்கா, ரஷ்ய விமானம் மோதியதால் சேதமடைந்த  டிரோனை தாங்களே கருங்கடலில் விழச் செய்ததாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் டிரோனில் பொருத்தப்பட்டிருக்கும் … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து TikTok செயலி மீது தடை விதித்த பிரிட்டன்!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க, மேலே குறிப்பிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.  “அரசின் முக்கியத் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை, எனவே இன்று நாங்கள் … Read more