சோமாலியாவில் கடும் வறட்சி 43,000 பேர் பரிதாப பலி| Severe drought in Somalia kills 43,000 people

நைரோபி-சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கடந்தாண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம், ஐ.நா. அமைப்பு மற்றும் பிரிட்டனின் சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருத்துவ மையம் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டன. இதன் விபரம்: சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட … Read more

ரஷ்யா வந்தார் சீன அதிபர் ஷீ ஜின்பிங் கிரெம்ளின் மாளிகையில் உற்சாக வரவேற்பு| Chinese President Xi Jinping arrived in Russia to an enthusiastic welcome at the Kremlin

மாஸ்கோ,-சீன அதிபர் ஷீ ஜின்பிங், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உற்சாக வரவேற்பு அளித்தார். கிழக்கு ஐரோப்பியா நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 13 மாதங்கள் ஆகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இதையடுத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து அதை தனிமைப்படுத்தி உள்ளன. இது, ரஷ்ய அதிபர் … Read more

மகிழ்ச்சி நாடுகள்: பின்லாந்து முதலிடம்| Happiest Countries: Finland tops the list

நியூயார்க்,உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, … Read more

கேம் விளையாடிய மகனுக்கு தண்டனை| Punishment for son who played game

பீஜிங்,: சீனாவில் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய, 11 வயது மகனுக்கு, அவனது தந்தை வழங்கிய நுாதன தண்டனை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நம் அண்டை நாடான சீனாவின் குவாங்க்டங் மாகாணத்தில் வசிப்பவர் ஹுவாங். இவரது 11 வயது மகன், தினமும் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியதை பார்த்துள்ளார்.இதையடுத்து, தன் மகன் மீண்டும் விளையாடாமல் இருக்கவும், இந்த விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை … Read more

மெஹுல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டிஸ் ரத்து; ஒன்றிய அரசுக்கு பெருத்த அடி.!

இந்திய தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தொழிலதிபர்களை நாடு கடத்த முடியாமல் இந்திய அரசு திணறி வருகிறது. விஜய் மல்லையா, நீர்வ் மோடி, மெஹுல் சோக்‌சி உள்ளிட்டவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் தோல்வியே இந்திய அரசுக்கு கிடைத்து வருகிறது. மெஹுல் சோக்சி மற்றும் அவரது மருமகன் நிரவ் மோடி ஆகியோர் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியன … Read more

SADDEST CITY: ரத்தமாய் ஓடும் ஆறு! மனிதர்களின் ஆயுளையும் குறைக்கும் விசித்திரமான கிராமம்

பணத்திற்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று உங்களிடம் கேட்டால்? பெரும்பாலானவர்களின் பதில் ‘என்ன வேண்டுமானாலும்’ என்பதாகவே இருக்கும். ஆனால் இரசாயன மழையில் வாழ வேண்டும்,, பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் வாழ வேண்டும், நச்சு வாயுக்கள் ஆகியவற்றுடன் 45 ‘நாட்கள்’ இருட்டில் இருக்கச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், அளை விடு சாமி என்று சொல்லும் மனிதர்களே அதிகமாக இருப்பார்கள். பெரும்பாலான மக்கள் குறைந்த பணத்தில் தரமான இடத்தில் வாழ்வதற்கு முன்னுரிமை … Read more

அதிரடியாய் பணியாளர்களை குறைக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் அமேசான்! 9000 பேர் பலி

Amazon Layoffs: அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் மும்முரமாக நடந்து வருகிறது. நிதி பிரச்சனை, செலவுகள் தொடர்பான பல்வேறு காரணங்களை கூறி, தொழில்நுட்பம் நிறுவனங்கள் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைகள்தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், மிகவும் பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை உறுதிப்படுத்துகிரது அமேசான் நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கங்கள். நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் நிறைவடைந்ததாகவும், கூடுதல் பணியாளர்கள் நீக்கப்பட … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்..பிரிட்டனில் பெரும் பதற்றம்.. இந்திய கொடி அவமதிப்பு.!

சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரி பஞ்சாபிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பிரிட்டனில் இந்திய கொடியை அவமதிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. காலிஸ்தான் கோரிக்கை பலமாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை இந்திய துணை கண்டம் என அழைக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. மாநில மக்களின் மதிப்புகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போது அங்கு தனி நாடு கோரிக்கை எழுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளததால் … Read more

லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: காலிஸ்தான் கொடி ஏற்றம் – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிஸ் பஞ்சாப் டி காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார். காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் … Read more