காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்..பிரிட்டனில் பெரும் பதற்றம்.. இந்திய கொடி அவமதிப்பு.!
சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரி பஞ்சாபிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பிரிட்டனில் இந்திய கொடியை அவமதிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. காலிஸ்தான் கோரிக்கை பலமாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை இந்திய துணை கண்டம் என அழைக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. மாநில மக்களின் மதிப்புகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போது அங்கு தனி நாடு கோரிக்கை எழுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளததால் … Read more