பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் வீடுகள் இடிப்பு – 100 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ராவல்பிண்டி கண்டோன்மென்ட் நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து, கிறிஸ்தவ மற்றும் ஷியா பிரிவினரின் 5 வீடுகளை சுமார் 100 பேர் கொண்ட கும்பல் இடித்து விட்டு வீடுகளிலிருந்த பொருட்களை தெருவில் வீசியதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து நீதிமன்றங்கள் கூட மவுனம் காப்பதாக சிறுபான்மையினர் கவலை தெரிவித்துள்ளனர்.  Source link

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாக். அரசு.. பெட்ரோல், டீசல் விலை ரூ.35 அதிகரிப்பு..!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 பாகிஸ்தானி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. தற்போது பெட்ரோல் 250 பாகிஸ்தானி ரூபாயாகவும், ஹை ஸ்பீட் டீசல் 263 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 262 ரூபாய் என வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அந்நிய செலவாணி 3 புள்ளி 7 பில்லியன் டாலராக குறைந்து, பாகிஸ்தான் அரசு திவாலாகும் நிலையில் உள்ளதால், IMF-ன் உடனடி நிதி … Read more

இந்த நாட்டு மக்கள் இன்னும் 2015 இல் தான் இருக்காங்க..அது எப்படி?

கிரிகோரியன் நாள்காட்டி: கிரெகொரியின் நாட்காட்டி என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. … Read more

நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்

அக்லாந்து: நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆக்லாந்து நகரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அக்லாந்து விமான நிலையத்தில் வெள்ள … Read more

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்; பெட்ரோல் லிட்டருக்கு 35 ரூபாய் உயர்வு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் … Read more

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7 பேர் உயிரிழப்பு

வடமேற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  கோய் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளிலும், தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பயங்கர நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்திற்கு … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி… ஒரே மாதத்தில் 4-ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே மாதத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். Source link

பாகிஸ்தானின் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு| Earthquake in Pakistan: 4.1 on the Richter scale

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று(ஜன.,29) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று(ஜன.,29) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 10 முறையாக சாம்பியன்| Aussie Open: Djokovic champ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அசத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான பைனலில் 6-3, 7-6, 7-6 என, கிரீசின் சிட்சிபாசை தோற்கடித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-4’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். … Read more

வேல்ஸ் இளவரசி டயானா அணிந்த கவுன் ஏலம்… எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானா-வின் ஆடை, இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கவுன் 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளதாக கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் தெரிவித்துள்ளது. Source … Read more