பாகிஸ்தானில் மர்ம நோய்க்கு ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் பலி| 1,000 people including 1,000 children have died of a mysterious disease in Pakistan

கராச்சி: பாகிஸ்தானில், மர்ம நோயால் ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கெமாரி கிராமத்தில், ஜன., ௧௦ முதல் ௨௫ம் தேதிக்குள் மர்ம நோயால் ௧௮ பேர் பலியாகி உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறை இயக்குனர் அப்துல் ஹமீத் ஜுமானி கூறியதாவது: கடற்கரையை ஒட்டியுள்ள மவாச் கிராமத்தில், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் … Read more

சீனா, இந்தியா பல விஷயங்களில் முன்னணி: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்| Countries like China, India are leaders in many respects: Russian Foreign Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே பல விஷயங்களில் முன்னணியில் உள்ளன என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வழிகாட்டி ஆலோசனைகளை வழங்குவதற்கான வருகைகள் அல்லது மேற்கு நாடுகளின் கலப்பினப் போர்கள் (உக்ரைன் உட்பட) பொருளாதார சக்தி, நிதி மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் புதிய மையங்களின் வளர்ச்சியை நிறுத்த முடியாது. சீனா … Read more

உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள்! அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா

Russia Ukraine War: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகளும் உதவிக்கரத்தை நீட்டி வருகின்ரன. மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்.  “இன்றைய நிலவரப்படி, உக்ரைனுக்கு 321 கனரக பீரங்கி டாங்கிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன” என்று பிரான்சுக்கான உக்ரைனின் தூதர் வாடிம் ஓமெல்சென்கோ வெள்ளிக்கிழமை … Read more

நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்.. ரஷ்யா – உக்ரைன் போரே நடந்திருக்காது: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ட்ரம்ப் தோல்வியுற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் … Read more

ஜெரூசலேம் அருகில் வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு… பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெரூசலேத்தில் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். ஜெரூசலேம் அருகில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. துப்பாக்கியால் சுட்ட நபர் காரில் ஏறி தப்ப முயன்றபோது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.  பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது. Source link

நேபாள துணை பிரதமர் டிஸ்மிஸ்| Nepal Deputy Prime Minister Dismissed

காத்மாண்டு: போலி குடியுரிமை பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேபாளம் துணை பிரதமர் , உள்துறை அமைச்சரான ராபி லாமிச்சனே இன்று அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். நேபாளம் நாட்டின் முக்கிய கட்சி ஒன்றின் ,த பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை அமைச்சரும்,துணை பிரதமருமான ராபி லாமிச்சனே, இவர் போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்தது ஆகிய குற்றங்கள் செய்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ராபி லாமிச்சனே ஆஜரானார் வழக்கை விசாரித்த … Read more

அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர்; போலீஸ் வன்முறையில் பலி: அமெரிக்காவில் கொடூரம்

மெம்ஃபிஸ்: அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை நிரூபிப்பது போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அவரத்து வீட்டிலிருந்து 90 மீட்டர் தொலைவில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. பைக்கில் வந்து கொண்டிருந்த நிக்கோலஸை போலீஸார் திடீரென சுற்றி வளைக்கின்றனர். அப்போது அவரை தரையில் படுக்குமாறு எச்சரிக்கின்றனர். … Read more

நியூசிலாந்து : கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்

நியூசிலாந்தில், கொட்டித் தீர்த்த அதி கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆக்லாந்து சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால், நெடுஞ்சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால், வாகனங்கள் கடந்து செல்ல முடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை-வெள்ள பாதிப்பால் ஆக்லாந்து நகர நிர்வாகம் அவசர நிலையை பிறப்பித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கனமழையால், ஆக்லாந்து நகர சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, … Read more