உலக செய்திகள்
பாகிஸ்தானில் மர்ம நோய்க்கு 14 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி| 18 people, including 14 children, have died of a mysterious disease in Pakistan
கராச்சி: பாகிஸ்தானில், மர்ம நோயால் ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கெமாரி கிராமத்தில், ஜன., ௧௦ முதல் ௨௫ம் தேதிக்குள் மர்ம நோயால் ௧௮ பேர் பலியாகி உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இது பற்றி சுகாதாரத் துறை இயக்குனர் அப்துல் ஹமீத் ஜுமானி கூறியதாவது: கடற்கரையை ஒட்டியுள்ள மவாச் கிராமத்தில், தொழிலாளர்கள் மற்றும் … Read more
அமெரிக்க விமானப் படையில் இந்திய வம்சாவளிக்கு உயரிய பதவி?| Indian-origin highest rank in US Air Force?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரிக்கு, பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு தர, அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்தவர் ராஜா சாரி, 45. இவரது தந்தை ஸ்ரீனிவாஸ் சாரி, தன் இளம் வயதில் மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தார். படிப்பு முடித்து அமெரிக்காவிலேயே குடியேறினார். இவரது மகன் ராஜா சாரி அமெரிக்காவிலேயே பிறந்து இங்கேயே படித்தார். … Read more
“எங்கள் நாட்டின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” – பாகிஸ்தான் நிதியமைச்சர் பேச்சு
இஸ்லாமாபாத்: “கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” என்று அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார். இஸ்லாமாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், “பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இப்போது உள்ள நிதி சிக்கல்களுக்கு வழி வகுத்தது என்னவோ இதற்கு முன்பு இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு. இப்போது அந்தப் பிழையின் விளைவை சரி … Read more
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தாலிபான் தலைமையிலான கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குளிர்ந்த காலநிலை மற்றும் புற்கள் பற்றாக்குறையால் கால்நடைகள் பலியானதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, கடுங்குளிரால் ஆப்கனில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. Source … Read more
பாகிஸ்தானில் மர்ம நோய்க்கு ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் பலி| 1,000 people including 1,000 children have died of a mysterious disease in Pakistan
கராச்சி: பாகிஸ்தானில், மர்ம நோயால் ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கெமாரி கிராமத்தில், ஜன., ௧௦ முதல் ௨௫ம் தேதிக்குள் மர்ம நோயால் ௧௮ பேர் பலியாகி உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறை இயக்குனர் அப்துல் ஹமீத் ஜுமானி கூறியதாவது: கடற்கரையை ஒட்டியுள்ள மவாச் கிராமத்தில், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் … Read more
சீனா, இந்தியா பல விஷயங்களில் முன்னணி: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்| Countries like China, India are leaders in many respects: Russian Foreign Minister
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே பல விஷயங்களில் முன்னணியில் உள்ளன என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வழிகாட்டி ஆலோசனைகளை வழங்குவதற்கான வருகைகள் அல்லது மேற்கு நாடுகளின் கலப்பினப் போர்கள் (உக்ரைன் உட்பட) பொருளாதார சக்தி, நிதி மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் புதிய மையங்களின் வளர்ச்சியை நிறுத்த முடியாது. சீனா … Read more
உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள்! அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா
Russia Ukraine War: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகளும் உதவிக்கரத்தை நீட்டி வருகின்ரன. மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார். “இன்றைய நிலவரப்படி, உக்ரைனுக்கு 321 கனரக பீரங்கி டாங்கிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன” என்று பிரான்சுக்கான உக்ரைனின் தூதர் வாடிம் ஓமெல்சென்கோ வெள்ளிக்கிழமை … Read more
நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்.. ரஷ்யா – உக்ரைன் போரே நடந்திருக்காது: டொனால்ட் ட்ரம்ப்
வாஷிங்டன்: நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ட்ரம்ப் தோல்வியுற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் … Read more