துருக்கியின் தரைப்படைகள் இனி சிரியாவை தாக்கும்; அதிபர் எர்டோகன் அறிவிப்பு.!
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா மக்கள் பாதுகாப்பு படை என்ற குர்திஸ் ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன், துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை. இந்தநிலையில் கடந்த நவம்பர் 13ம் தேதி, துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள … Read more