ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: கைதானவர்களுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா மன்னிப்பு!

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த மன்னிப்பை நிபந்தனைகளுடன் அயத்துல்லா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மன்னிப்பின் முழுவிவரம் இதுவரை வெளிவரவில்லை. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று … Read more

சீனாவில் இன அழிப்பு; உய்குர் முஸ்லீம்களை குடியேற்ற கனடா ஒப்புதல்.!

சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20ஆம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1949ஆம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை ஓடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 10 … Read more

சிலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயங்கர காட்டுத் தீ: 22 பேர் பலி

சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயினால் இதுவரை 22 பேர் வரை பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான காட்டுப் பகுதிகளில் தீ பிடித்தது. காட்டுத் தீ காரணமாக இதுவரை 22 பேர் பலியாகினர். காட்டுத் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகளில் சிலி அரசு ஈடுபட்டு வருகிறது. விமானம் மூலம் தண்ணீர், ரசாயனம் ஆகியவை காட்டுத் தீ அதிகம் உள்ள இடங்களில் … Read more

உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் உளவு பலூன் என்று அறியப்பட்டு வந்த பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேலே சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அந்த பலூன் நிச்சயம் ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் மக்களின் … Read more

சீனா உளவு பலூன்களை சுட்டுத்தள்ளிய அமெரிக்கா; எதிர்வினை மோசமாக இருக்கும்.!

அமெரிக்காவைவிடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. மேலும் சீனா – அமெரிக்கா இடையே சர்வதேச அரங்கில் வர்த்தக போட்டி வலுவாக மாறி உள்ளது. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் சீனாவை உளவு பார்க்கை அமெரிக்கா பலூன் வடிவில் நுண்ணறிவு கருவிகளை அனுப்பியது. அது குறித்து … Read more

இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வு..!

இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் லிட்ரா கேஸ் என்ற பெயரில், இலங்கையின் 85 சதவீத கியாஸ் விநியோகத்தை தன்வசம் வைத்துள்ளது. இந்நிலையில் பனிரெண்டரை கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை இலங்கையின் பணத்தில் மேலும் 334 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 743க்கு விற்பனை செய்கிறது. இதேபோன்று, 5 கிலோ எடை கொண்ட கியாஸ் விலையை ஆயிரத்து 904 ரூபாயாகவும், இரண்டு கிலோ … Read more

காட்டு தீயை அணைக்க சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டக் சிலி நாடு கோரிக்கை..!

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலியின் தென்மேற்குப் பகுதியில் வெப்ப அலை காரணமாக அங்குள்ள காடுகளில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மரங்கள் தாவரங்கள் தீயில் எரிந்து அழிந்து வருகின்றன. இதற்கிடையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் சிலி அரசு தவித்து வருகிறது. இதனை அடுத்து காட்டுத் தீயை அணைப்பதற்கு சர்வதேச நாடுகள் … Read more

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்| Gang rape of teenage girl: Chargesheet filed against former chief secretary of Andaman

போர்ட் பிளேயர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. அந்தமானில், 12 வயது இளம்பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு, ஜிதேந்திர நரைன் உட்பட உயரதிகாரிகள் சிலர் சேர்ந்து, அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக, அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, ஜிதேந்திர நரைனிடம் மூன்று … Read more

பாகிஸ்தான் பயங்கர குண்டு வெடிப்பு: பலர் காயம்| Pakistan terror blast: many injured

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீஸ் குடியிருப்புகள் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முஷாரப் இறப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் ஃபகத் உசைன் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் காலமானார், அவர் ஒரு சிறந்த மனிதர், அவரது சிந்தனையில் பாகிஸ்தானே முதலில் இருந்தது. கடவுள் அவர் மீது … Read more