சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: சீனாவிலிருந்து வந்த மர்ம பலூன்கள் அடுத்தடுத்து அமெரிக்க வான் எல்லைக்குள் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2வது பலூனை பார்த்துள்ளதாக பென்டகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2வது பலூன் குறித்த தகவல் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சீனாவிலிருந்து ஊடுறுவிய உளவு பலூன்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இவை சாதாரண வானியல் மாற்றங்கள் தொடர்பாக ஆராய அனுப்பப்பட்ட பலூன்கள் என்று சீனா சொல்கிறது. ஆனால் இந்த பலூன் விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொண்டுள்ளது அமெரிக்கா. … Read more

அமெரிக்காவில் மீண்டும் உளவு பார்த்த சீனா: அடுத்தடுத்து பரபரப்பு | China spied again in the US: the next sensation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இரண்டாவது சீன உளவு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது. தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பலுனை நாங்கள் … Read more

சிலியில் காட்டுத்தீ : 13 பேர் பலி| 13 killed as wildfires rip through south-central Chile

சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டியாகோ அருகே உள்ள சான்டா ஜூவானா என்ற இடத்தில், ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிர் இழந்தனர். அதில், தீயணைப்பு வீரரும் ஒருவர். இந்த தீயில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி தீக்கிரையாகியது. சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டியாகோ அருகே உள்ள சான்டா ஜூவானா என்ற இடத்தில், ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிர் இழந்தனர். அதில், தீயணைப்பு வீரரும் ஒருவர். இந்த தீயில் சுமார் 14 … Read more

உளவு பலூன் சர்ச்சை | சீன பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்தார். சீன உளவு பலூன் பறக்கவிடப்பட்டது அமெரிக்க இறையாண்மைக்கு எதிரான திட்டமிட்ட தெளிவான அத்துமீறல் என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உளவு பலூன் 3 பெரிய பேருந்துகளை ஒன்றாக சேர்த்தது போன்ற அளவுக்குப் பெரியது என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இது குறித்து … Read more

திருமண ஆடை வடிவமைப்பில் கேக் செய்து கின்னஸ் சாதனை

திருமண ஆடை வடிவில், அணியக்கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த  நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேக் தயாரிப்பாளரான நடாஷா, ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடத்தி வருகிறார். வித்தியாசமான முறையில் கேக் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவர், 131 கிலோ கிராம் எடையில் திருமண ஆடை வடிவில், அணியக்கூடிய வகையில் கேக் தயாரித்து, கடந்த மாதம் 15ம் தேதியன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.  Source link

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

நியூயார்க், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார். கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் … Read more

உக்ரைனுக்கு பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகள் வழங்கும் ஜெர்மனி

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த 14 பீரங்கிகளுடன், கூடுதலாக பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகளையும் வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள லெப்பர்ட்-1 ரக பீரங்களை பழுது பார்த்து சரிசெய்த பிறகு, விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் Steffen Hebestreit தெரிவித்துள்ளார். எனினும், அந்த ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 105 மி.மீ குண்டுகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது.  Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.82 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 59 லட்சத்து 69 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 9 லட்சத்து 21 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

உளவு பலூன் விவகாரம்: சீனாவின் விளக்கங்களை ஏற்க பென்டகன் மறுப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என பின்னர் தெரிய வந்தது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை … Read more