அமெரிக்காவில் இந்தியரை கொன்ற மர்ம நபர்கள்| Mysterious people who killed an Indian in America
நியூயார்க்: அமெரிக்காவில், முகமூடி அணிந்த மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்; இவரது மனைவி மற்றும் மகள் பலத்த காயமடைந்தனர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த இந்தியர் பினால் படேல், ௫௦, இவரது மனைவி ரூபல்பென் படேல் மற்றும் மகள் பக்தி படேல் மூவரும், ஜன., ௨௦ம் தேதி பணியை முடித்துவிட்டு, தங்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார் நிறுத்தும் இடத்தில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள், துப்பாக்கியை காட்டி இவர்களை மிரட்டினர். அவர்களை பினால் படேல் … Read more