பாகிஸ்தானில் முக்கிய நகரங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம்

பாகிஸ்தானில், மின் பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்களில் காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அலுவலகங்களிலுள்ள கணிணிகளும், போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர்காலத்தில், மக்களின் மின் தேவை குறைவதாலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளாலும், இரவில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் காலை தொடங்கப்படுகிறது. அப்போது மின்னழுத்தத்தில் நேர்ந்த ஏற்றத் தாழ்வுகளால் மின் பகிர்மானம் பாதிக்கப்பட்டது. நிதிபற்றாக்குறையால் ஜெனரேட்டர்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. Source link

ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம்: இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக துருக்கி கொந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தில் குரானை தீயில் வைத்து எரிந்த சம்பவம், இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறி வருபவர். இவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயில் எரித்தார். இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள … Read more

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது அதிநவீன ‘வகிர்’ நீர்மூழ்கி கப்பல்..!

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் ‘வகிர்’ நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இணைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மசகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ஐஎன்எஸ் ‘வகிர்’ உருவாக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல், எதிரிகளைத் தடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளிலும் இந்திய கடற்படையின் ஆற்றலை வலுப்படுத்தும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் சிறந்த சென்சார்களை கொண்ட அந்த … Read more

இருளில் மூழ்கிய பாகிஸ்தான் – பொது மக்கள் கடும் அவதி!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் … Read more

பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின் தடை: 2021-க்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை … Read more

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் சுற்றுப்பயணம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அவரை வரவேற்ற  அதிபர் ஜெலன்ஸ்கி, போர் நிலவரங்கள் குறித்து விவாதித்தார். ரஷ்ய வீரர்கள் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கு சாட்சியங்களாக விளங்கும் பொரோடியங்கா, புச்சா நகரங்களை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். Source link

அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலக்கட்டத்திலும், எம்.பியாக இருந்தபோதும் அவர் நிர்வகித்து வந்த முக்கிய ஆவணங்களை அரசு ஆவணக் காப்பக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் வீட்டில் சோதனை நடந்துமாறு அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டதன் அடிப்படையில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் (குறிப்பாக 6 ரகசிய … Read more

பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின் தடை: 2021-க்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை … Read more