இஸ்ரேலில் 7 பேர் படுகொலை – இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் … Read more

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி; ஒரு டாலர் 262 ரூபாய்…!

லாகூர், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி … Read more

உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகளை வழங்க போலந்து முடிவு

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகள் வழங்கப்படும் என போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொரவியஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனை தாங்கள் தீவிரமாக ஆதரிப்பதாகவும், இதற்காக அந்நாட்டிற்கு முதற்கட்டமாக 30, PT-91 ரக டேங்குகளை வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதில் ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்டு 2 வகை டேங்குகளும் அடங்கும் என்றும் மொரவியஸ்கி தெரிவித்தார். Source link

எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் 'அல்லா' தான் காரணம் – பாக். நிதி மந்திரி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி இழுத்து சென்றுள்ளது. இதன் காரணமாக உலக வங்கி உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் … Read more

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 265 ரூபாய் வரை சரிவு

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து டாலருக்கு நிகராக 262 முதல் 265 ரூபாயாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு பணமதிப்பு வங்கிகள் பரிவர்த்தனை மற்றும் வெளிச்சந்தையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.ஐஎம்எப் என்ற பன்னாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து 7 பில்லியன் டாலர் கடனைக்கோரி வரும் பாகிஸ்தான், அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின் மீது விதிக்கப்பட்ட வரம்பை பாகிஸ்தான் தளர்த்திய நிலையில், ரூபாயின் மதிப்பு சந்தையில் … Read more

இஸ்ரேல்: மதவழிபாட்டு தலம் அருகே பயங்கரவாத தாக்குதல் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி – அதிகரிக்கும் பதற்றம்…!

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் … Read more

கையால் இயக்கும் வாசிங் மெஷின்; இந்தியருக்கு இங்கிலாந்தின் உயர்ந்த விருது.!

இங்கிலாந்தில் பிறந்த இந்தியரான நவ்ஜோத் சாவ்னி, யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் ஏரோஸ்பேஸ் பிரிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதற்குப் பிறகு, பொறியியல் படிப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாத மனிதநேயப் பிரிவில் முதுநிலை எம்எஸ்சி படிப்பையும் முடித்திருக்கிறார். நவ்ஜோத் சாவ்னியின் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட, தாயின் பராமரிப்பில் தான் வாழ்ந்து வந்தார். ஏரோஸ்பேஸ் பிரிவில் என்ஜினியரிங் படித்தாலும், அத்துறையில் அவர் வேலை செய்யவில்லை. மாறாக வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டைசனில் அவருக்கு … Read more

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா: பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கு வன்முறை வெடித்தது. இதில் இஸ்ரேல் நடத்திய தாக்குதில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதனை பயங்காரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜெனின் முகாமில் நடத்திய தாக்குதலைத் … Read more

பாலஸ்தீன எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனர்கள் பலி!

பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். ஜெனின் நகருக்குள், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது பாலஸ்தீன ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே 4 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்த நிலையில், 9 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்த தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாக, பாலஸ்தீனம் … Read more