சீனாவின் முயற்சிக்கு இந்தியா உடன்படாது; அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி.!

சீனாவின் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சிக்கும் இந்தியா உடன்படாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் “சாதாரணமானவை அல்ல” என்றும், முக்கிய பிரச்சினைகளில் சமரசம் இல்லை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். மத்திய தரைக்கடல் நாடான சைப்ரஸ் நாட்டிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நேற்று இந்திய சமூகத்தின் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் மீது மறைமுகத் தாக்குதலில், இந்தியாவை பேச்சுவார்த்தை … Read more

Rewind 2022 | உண்மையில் இது போருக்கான காலம் இல்லைதான்… உக்ரைன் – ரஷ்ய போர் உணர்த்துவது என்ன?

“இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம்தான் வரவேற்கிறது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்” உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று 310-வது நாள். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தான் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா முன்னேறிய … Read more

சீனா ரஷ்யா இருதரப்பு பேச்சு வார்த்தை; அமெரிக்கா கவலை.!

போர் மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து ரஷ்யா மற்றும் சீனா இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த வாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுபோவதாக் ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். அதன்படி இருநாட்டுட் தலைவர்களும் நேற்று காணொளி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினர். உக்ரைன் மீதான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பாதை சுமூகமாக இருக்காது என்றும், இந்த விவகாரத்தில் சீனா … Read more

சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா

ரஷ்யாவுடனான, சீனாவின் உறவு குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நேற்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், நடுநிலை வகிப்பதாக தெரிவிக்கும் சீனாவின் செயல்பாடுகள், ரஷ்யாவுடனான அதன் உறவை இன்னும் நெருக்கமாக்குவதை தெளிவாக காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  Source link

2023 எப்படி இருக்கும்… பீதியை உண்டாக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

Nostradamus Predictions for 2023: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன. தற்போது 2023ம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளும் வெளியாகியுள்ளது. பீதியை கிளப்பும் அந்த கணிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. புத்தாண்டு குறித்து கடந்த காலங்களில் பல வகையான கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கணிப்புகளைச் செய்தவர்களில் ஒருவரான பிரான்சின் பிரபல … Read more

ஊழல் சர்ச்சைகளில் சிக்கிய 16ம் போப்பாண்டவர் மரணம்.!

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் தனது 95வது வயதில் இன்று காலமானார். ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ஆறு நூற்றாண்டுகளில் ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். “போப் எமரிட்டஸ் 16வது பெனடிக்ட் இன்று காலை 9:34 மணியளவில் வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜெர்மன் போப் எமரிட்டஸ், இவருடைய சொந்த பெயர் ஜோசப் ராட்ஸிங்கர், … Read more

கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் போப்பாண்டவர் 16-ஆம் பெணடிக்ட் காலமானார்..!

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெணடிக்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வாடிகனில் உள்ள இல்லத்தில் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த 16-ம் பெணடிக்டின் இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி தனது 78-வது வயதில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265-வது திருத்தந்தையாக அவர் பொறுப்பேற்றார். Source link

Happy New Year 2023: முதல் நாடாக புத்தாண்டை முத்தமிட்ட நியூசிலாந்து..!

சர்வதேச அளவில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் பிறந்துள்ளது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதை அடுத்து, மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்து நாட்டில் தான். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் சுமார் ஏழரை மணி நேரம். அதன்படி, இந்திய நேரப்படி சரியாக 4:30 மணியளவில், நியூசிலாந்து நாட்டில் 2023 … Read more

சீனாவின் கோவிட் நிலவரத்தால் பதற்றம் தேவையா? – ஒரு பார்வை

பீஜிங்: அக்டோபர் மாதம் இறுதி முதல் சீனாவில் கரோனா பரவல் வேகமெடுத்தது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சீனாவின் நிலைமை பிற உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ, பொருளாதாரம் சரியுமோ என்பன போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. அச்சம் கருதி, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைகள் அவசியம் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. 2023-ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி உள்ள நிலையில், சீனாவைத் … Read more

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – பிரிட்டன் அரசு உத்தரவு!

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என, பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் … Read more