சீனாவின் முயற்சிக்கு இந்தியா உடன்படாது; அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி.!
சீனாவின் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சிக்கும் இந்தியா உடன்படாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் “சாதாரணமானவை அல்ல” என்றும், முக்கிய பிரச்சினைகளில் சமரசம் இல்லை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். மத்திய தரைக்கடல் நாடான சைப்ரஸ் நாட்டிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நேற்று இந்திய சமூகத்தின் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் மீது மறைமுகத் தாக்குதலில், இந்தியாவை பேச்சுவார்த்தை … Read more