இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு – பிரேத பரிசோதனையில்…அலறி அடித்து ஓடிய பெண்…!

நியூயார்க், ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார். ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார். பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா … Read more

 தொடரை இழந்தது இந்திய அணி| Dinamalar

வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது. இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய இந்திய … Read more

இந்தோனேசியா: போலீஸ் நிலையத்திற்கு புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் – போலீஸ் அதிகாரி பலி

ஜகார்தா, ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது. பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்தில் இன்று இன்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் பைக்கில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அருகே … Read more

எனக்கு பயமாக இருக்கிறது.?வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த இருவருக்கு ஜாமின்.!

தென் கொரியைச் சேர்ந்தவர் யூடியுபர் மியோச்சி. இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். மும்பைக்குச் சென்ற அவர், அங்கிருந்தபடியே லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த இருவர், பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். இடுப்பிலும் தோளிலும் கைவைத்துள்ளனர். மேலும், மியோச்சியை முத்தமிடவும் முயன்றனர். இதையடுத்து மும்பை போலீசார் சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். இது குறித்து மும்பை சாலைகளில் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக அந்த தென் கொரிய பெண் கூறுகையில், “நான் உலகின் பல நாடுகளுக்கும் … Read more

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கை அமெரிக்க பெடரல் நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். 59 வயதான ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் … Read more

ஜமால் கசோகி கொலை: சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, 59, சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை அவர் காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த ஜமால் கசோகி, முதல் திருமணத்தின் மணமுறிவு … Read more

மீண்டெழும் ஹிட்லரின் நாஜி படை.? கதிகலங்கும் ஜெர்மனி.!

ஹிட்லரின் நாஜிப்படை பல லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தது, இன்றும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. மனிதர்களின் கொடூர முகத்தை ஹிட்லர் வெளிப்படுத்தியதாக உலக வரலாறு கூறுகிறது. யூதர்களை சித்ரவதை செய்து கொலை செய்ய வேண்டும், அதேசமயம் ஜெர்மனியின் மருத்துவ ஆராய்ச்சியும் மேம்பட வேண்டும் என கான்சண்ட்ரேசன் கேம்ப்கள் எனும் சிறப்பு முகாம்களை அமைத்து யூதர்களை படுகொலை செய்தது மனித நாகரீகத்தின் கருப்பு பக்கங்களில் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஹிட்லர் வீழ்ந்த பின், ஜெர்மனி … Read more

திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு ‘இந்த’ நாடுகளில் தடை! மீறினால் மரண தண்டனை!

இந்தோனேசியாவின் பாராளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது சிக்கினால், அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகில் முதன் முதலில் இந்தோனேஷியா தான் இப்படி ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது என்றாலும், உலகில் ஏற்கனவே பல நாடுகளில் இந்த மாதிரியான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் திருமணத்திற்கு முன் உடலுறவு … Read more

இந்தோனேசியாவில் திருமணம் மீறிய பாலுறவு இனி தண்டனைக்குரிய குற்றம்: தாக்கம் என்ன?

ஜகார்டா: திருமணத்தை மீறிய பாலுறவை ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு. சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம், இந்தச் சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அறிவித்துள்ளதே. இது மட்டுமா? இன்னும் இருக்கிறது… – திருமணத்தை தாண்டிய பாலுறவுக்கு தடை மட்டுமல்லாமல் இன்னும் பல கெடுபிடிகளை … Read more

சீனாவுடன் கைகோர்க்கும் சவுதி அரேபியா; அமெரிக்காவுக்கு ஆப்பு.!

சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது என்று சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தெரிவித்தார். ஆனால், இந்தப் பயணம் குறித்து சீனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் … Read more