'சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும்' – பைடனுக்கு ஜி ஜின்பிங் பதிலடி

பாலி: சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ … Read more

டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்!

டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், அமேசான் நிறுவன வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நஷ்டம் அதிகரிப்பதால், ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் அமேசான் நிறுவனத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். Source link

அமெரிக்க, சீன அதிபர்கள் முதல் முறையாக நேரில் சந்திப்பு| Dinamalar

பாலி-தைவான் விவகாரம் உள்பட பல விஷயங்களில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் முதல் முறையாக நேற்று நேரில் சந்தித்துப் பேசினர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில், ஜி – ௨௦ எனப்படும் பெரும் பொருளாதார நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையே சந்திப்பு நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. … Read more

இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைப்பேன்: ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி தீவு சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலி தீவுக்குச் சென்றார். இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் … Read more

மீண்டும் உக்ரைன் வசம் வந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி.!

உக்ரைனின் கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த 8 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் கடந்த வாரம் வெளியேறியது. ரஷ்யப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கெர்சோனுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதனிடையே அங்கு சென்ற ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் … Read more

Amazon Layoffs : ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான் – அதிரடி ஆட்குறைப்புக்கு வாய்ப்பு…

Amazon Layoffs : அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் நடந்துவருகிறது என்றுதான் கூறவேண்டும். நிதி பிரச்சனை, செலவுகள் உள்பட பல்வேறு காரணங்களை கூறி, பிரபல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன.  ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழும் நேரத்தில் மீண்டும் ஆட்குறைப்பு என்பது பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்புள்ளது. தற்போது, இந்த பணிநீக்க டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர், … Read more

2027-ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா| Dinamalar

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்ட உள்ள நிலையில் 2027-ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ள விவரத்தில் நவ. 15-ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என கணித்திருந்தது. இன்று (நவ.15) வரவிருப்பதால் இந்த … Read more

ஜப்பான் மத்திய “மை” மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பான் மத்திய மை (mie) மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 6 புள்ளி 1 ஆகவும், கடலுக்கடியில் 350 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஜப்பான் நேரப்படி இன்று மாலை 5:09 மணியளவில் நேரிட்ட இந்த பூமி அதிர்ச்சி, டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டது. ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் வழக்கம் போல் … Read more

தைவானில் மோதல், உக்ரைனில் சமாதானம்.. அமெரிக்கா – சீனா இருதரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு.!

2022ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு, இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை, நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறுகிறது. இதில அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஜி-20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து … Read more

ஜெஃப் பெசோஸ் தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்? $124 பில்லியன்?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது சொத்துக்களில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் 124 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களில் இருந்து எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுக்கப் போகிறார் என்பதையோ அல்லது எந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போகிறார் என்பதையோ அவர் சரியாகக் குறிப்பிடவில்லை. “மனிதநேயத்தை ஒருங்கிணைத்து ஆழமான சமூக மற்றும் அரசியல் பிளவுகளை குணப்படுத்தக்கூடிய” மக்களுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அவர் கூறினார். அமேசான் நிறுவனரும், உலகத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸ் … Read more