பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு| Floods in the Philippines: Death toll rises to 32

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 24 பேர் … Read more

வெளிநாட்டிலும் இப்படியா? ஓடும் விமானத்தில் சரமாரியாக அடித்துக் கொண்ட வட இந்தியர்கள்

டிசம்பர் 27 ஆம் தேதி ‘தாய் ஸ்மைல்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல புறப்பட்டது. டாக்ஸிவேயில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, இருக்கை எண் 31C இல் அமர்ந்திருந்த வட இந்திய பயணி ஒருவர் தனது சீட்டை சாய்த்துக்கொண்டுள்ளார். இதனால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை கவனித்த விமான பணி பெண் அந்த பயணியிடம், இருக்கையை நேராக்கிக்கொள்ளுங்கள்; விமான விதிப்படி இருக்கையை இவ்வாறு சாய்த்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போது அந்த பயணி … Read more

கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பலி: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கம்போடியாவின் பாய்பட் நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிராண்ட் டயமண்ட் சிட்டி என்ற அந்த சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேர்ந்த போது, விடுதியில் 400க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் பெரும்பாலானோர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை சுதாரித்துக் கொண்ட சிலர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்புப் பணிகள் … Read more

இந்த இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி… அதிர்ந்த உஸ்பெகிஸ்தான்… சிக்கிய இந்திய நிறுவனம்!

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்தால் பலி இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை … Read more

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் பலி; இந்தியா தயாரிப்பு மீது உஸ்பெஸ்கிஸ்தான் புகார்| 18 children died after drinking cough medicine; Uzbekistan complains about Indian product

தாஷ்கண்ட் : இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்து குடித்து உக்ரைனில் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் டில்லி அருகே உள்ள நொய்டாவை மையமாக வைத்து டாக்1-மேக்ஸ் (குராமேக்ஸ் ) என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இருமல் மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக இந்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளோம். மேலும் இந்த மாத்திரை மருந்துகளை … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள அமெரிக்கா!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்பயணம் தொடங்கும் 2 நாட்கள் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் எனவும், 10 நாட்கள் முன்பு தொற்று பாதித்தவர்கள் குணமடைந்ததற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் எனவும், இந்த புதிய விதிகள் ஜனவரி 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் … Read more

மீண்டு வாருங்கள் Doge… மீம்ஸ் மன்னனுக்கு உடல்நலக்குறைவு – சீம்ஸ் அனுப்பிய ஆறுதல்!

நீங்கள் பேஸ்புக், ட்விட்டரில் அதிக நேரம் செலவழிப்பவராக இருந்தால், Doge (நாய்) மீம்ஸ் குறித்து உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பல்வேறு நகைச்சுவை சூழல்களை நாய்களுக்கு இடையேயான உரையாடல் பாணியில் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.  இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு புதிது புதிதாக எண்ணிலடங்கா மீம்ஸ்களை இணையத்தில் குவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் இந்த வகை மீம்ஸ்கள் பிரபலம் என்ற சூழலில், தமிழ்நாட்டை மட்டும் … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பு – இந்திய மருந்துகளை வாங்க விரும்பும் சீன மக்கள்

பெய்ஜிங்: சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஃபைசர் நிறுவனத்தின் பாக்லோவிட், அஸ்வுடின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமேசீனா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதுவும், அந்த இரண்டு மருந்துகளும் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து மலிவான விலையில் கரோனா ஜெனரிக் மருந்துகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்ய பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாக சவுத் … Read more

இந்திய இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி … Read more