கன்யா வெஸ்ட் வன்முறையை தூண்டினார்: எலான் மஸ்க் விளக்கம்

நியூயார்க்: வன்முறைகளை தூண்டுவதற்கு எதிரான விதிகளை அவர் மீண்டும் மீறினார் என கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பாடகர் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர்தான் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறை மீறல் காரணமாக தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் ”தனக்கு ஹிட்லர் பிடிக்கும். நாஜிகள் … Read more

முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார். பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்துமூசேவாலா கடந்த மே 29 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு கனடாவை சேர்ந்த முக்கிய ரவுடி கோல்டி பிரார் … Read more

ஜனநாயகம் போற்றும் இந்தியா ; காம்போஜ்| Dinamalar

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய உறுப்பினரான ருச்சிரா காம்போஜ் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் தழைத்தோங்கி 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது.எப்போதும் ஜனநாயகத்தை பேணிக்காத்து வந்துள்ளோம். ஜனநாயக தூண்கள் வலுவாக உள்ளது. சமூகவலை தளங்கள் மிக சுதந்திரமாக உள்ளது. யாருக்கும் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை உள்ளது. இதனால் இந்தியா முன்னேறி வருகிறது. ஜனநாயக திருவிழா கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை. நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு … Read more

Omar Laden Interview : 'நான்தான் அவரின் வாரிசாக இருந்தேன்' – மனந்திறந்த பின் லேடன் மகன் ஓமர்

அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, உலகம் முழுக்க தேடப்பட்ட அல்-கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஓமர், சமீபத்தில் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.  அதில், அவரது தந்தைக்கு அவருக்குமான உறவு, அவரின் தந்தை அளித்த ஆயுத பயிற்சி, அல்-கய்தாவில் இருந்து வெளியேற்றம், பின் லேடனின் மரணம், அவரின் தற்போதைய வாழ்வு என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.   நான்காவது மகனான ஓமர்தான், பின் லேடனின் பயங்கரவாத … Read more

AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: AQIS, TTP பயங்கரவாத அமைப்புகளின் நான்கு தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தா (AQIS) மற்றும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்றவற்றின் ஒரு பகுதியாக செயல்படும் நால்வரை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. US designates AQIS, TTP leaders as global terrorists Read @ANI Story | https://t.co/D7t3CW5HaH#AQIS #TTP #Terrorists #US pic.twitter.com/A17YFl7Exy — … Read more

"ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை" – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய தூதர் பேட்டி

நியூயார்க்: “ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று வியாழக்கிழமை இந்தியா வசம் வந்தது. இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்போஜ், “ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. இந்தியா … Read more

பார்கோடு டாட்டூ குத்திக்க ரெடியா? கையை நீட்டினா பணம் வந்து குவிய சூப்பர் வழி

Barcode Tattoo: பார்கோடு டாட்டூவை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருக்கலாம், உண்மையில் பார்கோடு என்பது பொருள் அல்லது விலையை ஸ்கேன் செய்வதற்கு பயன்படுவது. இதை ஒரு நபர் உடலில் பச்சை குத்திக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் தங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர். டாட்டூ என்று பரவலாக அறியப்படும் இதை, படம், சின்னம் அல்லது வார்த்தைகள், பிடித்த பெயர்களை தங்கள் உடலில் பதித்துக் கொள்வார்கள். ஆனால்யாராவது பார்கோடு டாட்டூ குத்திக் … Read more

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில் பாதியில் நிறுத்தப்பட்ட 20 உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடர்கிறது இந்தியா

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – … Read more

எலான் மஸ்கின் அடுத்த அதிரடி| Dinamalar

லண்டன்: எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள ‘நியுராலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சோதனை இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மனித மூளையில் இந்த கம்ப்யூட்டரை பதிப்பதன் வாயிலாக, அவனது மூளையின் செயல்பாட்டை அந்த … Read more