சீனாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசிப்பு..!

தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாயில் நடைபெற்று வரும் 14-வது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியின்போது இந்த விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படையின் கீழ் உள்ள ரெட் ஈகிள் ஏரோபாட்டிக் குழுவினர் நடத்திய வான் சாகசங்களை பார்வையாளர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  Source link

பெல்ஜியம்: பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் – போலீஸ் பலி

பிரசில்ஸ், பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று இரவு 2 போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நபர் போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார். பணியில் இருந்த போலீசின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், அந்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மற்றொரு போலீஸ் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்த முற்பட்டார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரி தான் வைத்திருந்த துப்பாக்கியை … Read more

சீனாவில் கொரோனாவால் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – தலைநகர் பீஜிங்கில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

பீஜிங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா 4ஆம் அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது. பீஜிங்கின் 21 மில்லியன்(2.10 கோடி) … Read more

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய எமிரேட்ஸ்..!

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் விமான சேவை தொடங்கிய நிலையில், எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அரையாண்டில் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.6 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எமிரேட்ஸ் குழு தெரிவித்திருந்தது. இந்நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் வாங்கிய 4 பில்லியன் டாலர் கடனை தற்போது திருப்பி செலுத்த தொடங்கியுள்ள நிலையில்,  இந்த வருடத்திற்குள்  முழு கடன் தொகையையும் திருப்பி செலுத்தி விடுவோம்  என்று … Read more

தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில், ரஷிய ராணுவத்துக்கு சொந்தமான 3 ராணுவ டாங்கிகள் மற்றும் 11 … Read more

மீண்டும் கரோனா… கட்டுப்பாட்டை மீறி சீனாவில் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அமல்!

சீன தலைநகர் பெய்ஜீங்கில் கரோனா தொற்று அதிகரிப்பதை முன்னிட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களும் மூடப்பட்டன. அந்நாட்டின் தெற்கில் அமைந்துள்ள, மிகப்பெரும் உற்பத்தி நகரமாக அறியப்படும் குவாங்சோ மற்றும் மேற்கு பகுதியின் பெருநகரமான சோங்கிங் உள்ளிட்ட நகரங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊரடங்கால் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.  இன்று மட்டும் சீனாவில், மொத்தம் 10 ஆயிரத்து 729 புதிய கரோனா தொற்றுகள் உருவாகியுள்ளன. இதில், … Read more

3 வயது சிறுவனுக்கு தனது ஆடையில் இருந்த பாப்பி மலரை கொடுத்த வேல்ஸ் இளவரசி கேத்தரின்..!

வேல்ஸ் இளவரசி கேத்தரின் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் தனது ஆடையில் அணிந்திருந்த சிகப்பு கலர் பாப்பி மலரை விரும்பிய சிறுவனுக்கு அதை வழங்கினார். லண்டனில் உள்ள குழந்தைகள் மையத்திற்கு கேத்தரின் சென்றார். அப்போது தனது பெயரை கேட்ட 3 வயது சிறுவன் அகீமுடன் கேத்தரின் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரது ஆடையில் இருந்த பாப்பி மலரையே சிறுவன் அகீம் பார்த்துக்கொண்டிருந்தான். அதனைக் கவனித்த கேத்தரின், இது உனக்கு வேண்டுமா எனக்கேட்டு தனது ஆடையில் இருந்து கழற்றி சிறுவனுக்கு … Read more

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – வாடிக்கையாளர்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

மெக்சிகோ சிட்டி, மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும் நான்கு … Read more

கீயனு ரீவ்ஸ் நடித்த ‘ஜான் விக் அத்தியாயம்-4’ டிரைலர் வெளியிடப்பட்டது.. ரசிகர்கள் உற்சாகம்

பிரபல ஹாலிவுட் நடிகர் கியனு ரீவ்ஸ் நடித்த ஜான் விக் அத்தியாயம் 4 புதிய படம் அடுத்த ஆண்டு மார்ச் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சண்டை மற்றும் சாகசக் காட்சிகள் மிகுந்த இந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது தனது விடுதலைக்காக கதாநாயகன் விக் புதிய எதிரியோடும் நண்பர்களையும் பகைவர்களாக்கும் சக்தி வாய்ந்த உலக அழிவு சக்திகளுடனும் போராட வேண்டிய கதைக்களம் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜான் விக் படவரிசையில் … Read more

24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு இளைஞர் சாதனை: வைரலான வீடியோ

எகிப்தில் ‘காப் 27’ காலநிலை மாற்றம் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கனடாவை சேர்ந்த மாரத்தான் வீரர் 24 மணி நேரத்தில் 24,000 மரங்களை நட்டு சாதனை புரிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 15 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை, நார்வேயைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் எரிக் சோல்ஹைம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ 23 வயதான இளைஞர் அன்டோயின் மோசஸ் புதிய சாதனையை படைத்திருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் … Read more