இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; ஆவணத் தொடர் ரெடி.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

சீனாவில் மக்கள் போராட்டம் எதிரொலி… ஊரடங்கை தளர்த்தியது அரசு

பீஜிங், உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து … Read more

போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கம்; பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் – எலான் மஸ்க் எச்சரிக்கை

சான் பிரான்சிஸ்கோ, டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று தெரிவித்தார். Twitter is purging a lot of spam/scam accounts right now, so you may see your follower count drop — Elon Musk (@elonmusk) December 1, 2022 மேலும் டுவிட்டரில் … Read more

“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” – செய்தியாளரிடம் நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்

அக்லாந்து: பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா இடையே நடந்த சந்திப்பில் காலநிலை மற்றம், உக்ரைன் போர், ஈரானில் பெண்களின் போராட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது இருவரிடமும் செய்தியாளர் ஒருவர், ”நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் … Read more

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு முதல்முறையாக கறுப்பின எம்.பி. தேர்வு!

வாஷிங்டன், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்கள். (கீழ்சபை)பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றி விட்ட நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் … Read more

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாண தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினத்தந்தி Related Tags : … Read more

மியான்மரில் ஜனநாயகத்திற்கான போராட்டம்: இதுவரை 2,000 பேர் படுகொலை – 'அதிபர்' துவா லஷி லா தகவல்

பேங்காக்: ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடிய 2,000 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ‘அதிபர்’ துவா லஷி லா தெரிவித்துள்ளார். மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவ ஆட்சிக்குழு. இந்நிலையில், ஆங் சான் சூச்சி ஆதரவு தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் பிற தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமை அரசு (NUG) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக … Read more

தி காஷ்மீர் பைல்ஸ் விவகாரம்..இஸ்ரேல் இயக்குநர் மன்னிப்பு..ஆனால் அதே சமயம்..?

கோவாவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய 53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து … Read more

சீன மாஜி அதிபர் ஜியாங் ஜெமின் மறைவு – இந்தியா இரங்கல்

சீன நாட்டின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்து உள்ளது. சீனாவில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின். 1989 ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், … Read more