37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறந்த பெண்; இயேசு சொன்னதை செய்ததாக விளக்கம்.!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸ், ஓஹியோவிற்கு விமானம் சென்று கொண்டிருந்தது. 37,000 அடி உயரத்திl விமான சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண்மணி, விமானத்தின் பின்புறத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வெளியேறும் கதவை முறைத்துப் பார்த்துள்ளார். ஒரு விமானப் பணிப்பெண் விரைவில் அந்த இடத்தை அடைந்து, அந்த பெண்மணியை கழிவறையைப் பயன்படுத்துங்கள் அல்லது இருக்கையில் உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த பெண்மணி அங்கேயே நின்று கொண்டிருந்ததாக … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில் இன்று (புதன்கிழமை) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து குவெட்டா போலீஸ் தரப்பில், “பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்த வாகனத்தை குறிவைத்து தான் இந்த … Read more

சீனாவுடனான பிரிட்டனின் பொற்காலம் முடிந்துவிட்டது: ரிஷி சுனக்

லண்டன்: சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சீனா உடனான வெளியுறவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, “தற்போதைய காலகட்டங்களில் உலக அளவில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பனிப்போர் போன்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. சீனா நமக்கு பெரிய சவாலை முன் வைக்கிறது. ஹாங்காங்கின் சுதந்திரத்தை குறைக்கும் ஜி ஜின்பிங் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைக்கலாம். … Read more

ட்விட்டரில் அடுத்த பெரிய வசதி… இனிமே 1,000மாம்… எலான் மஸ்க் மெகா பிளான்!

தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை எலான் மஸ்க் வாங்குகிறார் என்பது தான் தலைப்பு செய்தியாக பல மாதங்கள் வலம் வந்து கொண்டிருந்தது. ப்ளூ டிக் வசதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, அதன் தலைமை நிர்வாகிகள் பலரை வேலையை விட்டு தூக்கி அதிர்ச்சி கொடுத்தார். … Read more

இந்திய அணி 219 ரன்னுக்கு ஆல்அவுட்| Dinamalar

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் நடந்த 2வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,30) கிறைஸ்ட்சர்ச் நகரில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் … Read more

FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்

நியூடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபீபா உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை பலரும் விமர்சிப்பதும், சர்ச்சைகளை எழுப்புவதும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பானது மட்டுமே இல்லை, இந்த எதிர்ப்பு, ஆடுகளத்திற்கு வெளியே மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கத்தார் நடத்திய மற்றும் கையாண்ட முறை ஆகியவற்றிற்கான விமர்சனங்களால் கத்தார் நாடு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தது.  இந்த நிலையில், … Read more

48,500 ஆண்டு பழமையான ஜாம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடிப்பு| Dinamalar

பிரிட்டன்: 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு பழமையான ”ஜாம்பி வைரஸ்”- ஐ ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின், இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகில் இருக்கும் பல்வேறு வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் … Read more

இந்தியா-சீனா இடையில் 2023ல் போர் நிச்சயம்! காரணங்களை அடுக்கும் அரசியல் நிபுணர்கள்

India China Tension: 2023ம் ஆண்டாக மலரவிருக்கும் புத்தாண்டில் சீனா, இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று கூறப்படுகிறது. 2023ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏன் அதிகம்? இது தொடர்பான விரிவான அலசல் இது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு உலகை உலுக்கும் விஷயமாக ரஷ்யா – உக்ரைன் போர்  இந்த ஆண்டு தொடங்கியது. 2022ஆம் ஆண்டை … Read more

தன்பாலின திருமண சட்ட மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்: பைடன் பெருமிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா … Read more

பெலராரஸ் வெளியுறவு அமைச்சரின் கொலைக்கு காரணம் நோவிசோக் விஷமா? தீவிர விசாரணை

Russia-Ukraine War: பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி மரண விவகாரத்தில், ரஷ்யா மீது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. விளாடிமிர் மெக்கியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விஷப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 29) மெக்கியின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தன. 64 வயதான முன்னாள் உளவாளி மற்றும் இராஜதந்திரி விளாடிமிர் மெக்கி ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தி டெய்லி மெயிலின் அறிக்கை … Read more