இந்திய அரசின் மனிதாபிமான உதவிகள், ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய … Read more

பாக்ஸிங் தினம் : 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நீச்சலடித்து மகிழ்ந்த ஆண்கள், பெண்கள்..!

செக் குடியரசின் பிரேக் நகரில் பாக்ஸிங் தினத்தையொட்டி உறைபனி ஆற்றில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக நீச்சலடித்து மகிழ்ந்தனர். 1920 களில் அப்போதைய செக்கோஸ்லேவாக்கியாவில் குளிர்கால நீச்சலை பிரபலப்படுத்திய ஆல்பர்ட் நிகோடெமின் நினைவாக ஆண்டுதோறும் பாக்ஸிங் தின குளிர்கால நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருட போட்டியில், 5 டிகிரி செல்சியஸ் குளிரில், வல்டவா ஆற்றில் 100, 300 மற்றும் 750 மீட்டர் என மூன்று பிரிவுகளில் செக் குடியரசு, ஜெர்மனி, போலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் … Read more

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் எதிரொலி.. வீதிகளில் உறைந்து கிடக்கும் உடும்புகள்..!

அமெரிக்காவில் வீசிய கடும் பனி புயலின் தாக்கத்தால் உடும்புகள்,  உறைந்து தரையில் அசையாமல் கிடக்கின்றன. புளோரிடா தெருக்களில் உள்ள மரங்களில் வாழ்ந்த உடும்புகள் தரையில் விழுந்து கிடக்கின்றன. கை, கால்களை அவற்றால் அசைக்க முடியவில்லை. பனிப்புயலின் தாக்கமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில் பனிபுயலின் தாக்கம் குறைந்ததும், உடும்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் என கூறப்படுகிறது. Source link

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் – 2 பேர் கைது..!

இலங்கை யாழ்பாணத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின்பேரில் யாழ்ப்பாணத்தில் சோதனை நடத்தி, 2 பேரையும் போலீசார் மடக்கினர். விசாரணையில் 2 பேரும் யாழ்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. Source link

நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா 3வது முறையாக பதவி ஏற்பு..!

நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாததால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலியின் சிபின் – யுஎம்எல் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா முன்னெடுத்தார். இதனையடுத்து, 169 உறுப்பினர்களின் ஆதரவுடன் … Read more

போர் கப்பல்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா| China threatens Taiwan by sending warships

தைபே, னா கடந்த 24 மணி நேரத்தில் 71 போர் விமானங்கள் மற்றும் ஏழு போர்க்கப்பல்களை, தைவானை நோக்கி அனுப்பி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. நம் அண்டை நாடான சீனா, கிழக்காசிய நாடான தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இங்கு, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து செல்வதை சீனா விரும்பவில்லை. சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு வந்து சென்றார். இதையடுத்து, தைவான் ஜலசந்திக்கு சீனா போர்க்கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தியது. இந்நிலையில், சீனா … Read more

அதிகாரம், பதவியை இழந்த நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோத்தபய

கொழும்பு: அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவும் பதவி விலகினர். கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more