உலகின் ஆடம்பர நகரங்களில் நியூயார்க், சிங்கப்பூர் டாப்… வாழ்வதற்கு செலவு குறைந்த நகரம் நம்ம சென்னை!

உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் (Most Expensive Cities) பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நகரங்கள் வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில், உலக அளவில் சென்னை நகரம் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரமாகக் கருதப்படுகிறது. மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை வேர்ல்டு வைடு (worldwide) அமைப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் … Read more

ரிக்கி பாண்டிங்க்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள விண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த் நகரில் நடந்து வரும் முதல் போட்டி 3ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் வர்ணனையாளராக, ஆஸி., அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள விண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் … Read more

பெண்ணை கொன்று சாப்பிட்டு பிரபலமாக மாறிய நபர்… 73 வயதில் உயிரிழந்தார்!

ஜப்பானைச் சேர்ந்த இஸ்ஸெய் சகாவா என்பவர், 1981ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வசித்து படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் கல்லூரியில் படித்து வந்த டச் மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.  வீட்டிற்கு அழைத்து வந்து, அந்த மாணவி கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, அந்த பெண் உயிரிழந்த பின்னரும் அவரை வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பல நாள்களாக அந்த பெண்ணின் உடலை வைத்து, பல்வேறு பாகங்களை ஒவ்வொரு நாளாக நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார்.  இதையடுத்து, … Read more

மனித மூளையில் சிப்.. தன்னையே அர்ப்பணிக்கும் எலான் மஸ்க்!

மனிதனின் மூளைக்குள் சிப்பை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் விதமான புதிய பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். அந்த சிப்களில் ஒன்றை, தானே செலுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக எலான் மஸ்க் கூறி இருப்பது தான் உலக அளவில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. இதன் … Read more

கன்யா வெஸ்ட் வன்முறையை தூண்டினார்: எலான் மஸ்க் விளக்கம்

நியூயார்க்: வன்முறைகளை தூண்டுவதற்கு எதிரான விதிகளை அவர் மீண்டும் மீறினார் என கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பாடகர் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர்தான் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறை மீறல் காரணமாக தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் ”தனக்கு ஹிட்லர் பிடிக்கும். நாஜிகள் … Read more

முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார். பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்துமூசேவாலா கடந்த மே 29 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு கனடாவை சேர்ந்த முக்கிய ரவுடி கோல்டி பிரார் … Read more

ஜனநாயகம் போற்றும் இந்தியா ; காம்போஜ்| Dinamalar

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய உறுப்பினரான ருச்சிரா காம்போஜ் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் தழைத்தோங்கி 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது.எப்போதும் ஜனநாயகத்தை பேணிக்காத்து வந்துள்ளோம். ஜனநாயக தூண்கள் வலுவாக உள்ளது. சமூகவலை தளங்கள் மிக சுதந்திரமாக உள்ளது. யாருக்கும் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை உள்ளது. இதனால் இந்தியா முன்னேறி வருகிறது. ஜனநாயக திருவிழா கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை. நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு … Read more

Omar Laden Interview : 'நான்தான் அவரின் வாரிசாக இருந்தேன்' – மனந்திறந்த பின் லேடன் மகன் ஓமர்

அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, உலகம் முழுக்க தேடப்பட்ட அல்-கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஓமர், சமீபத்தில் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.  அதில், அவரது தந்தைக்கு அவருக்குமான உறவு, அவரின் தந்தை அளித்த ஆயுத பயிற்சி, அல்-கய்தாவில் இருந்து வெளியேற்றம், பின் லேடனின் மரணம், அவரின் தற்போதைய வாழ்வு என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.   நான்காவது மகனான ஓமர்தான், பின் லேடனின் பயங்கரவாத … Read more

AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: AQIS, TTP பயங்கரவாத அமைப்புகளின் நான்கு தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தா (AQIS) மற்றும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்றவற்றின் ஒரு பகுதியாக செயல்படும் நால்வரை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. US designates AQIS, TTP leaders as global terrorists Read @ANI Story | https://t.co/D7t3CW5HaH#AQIS #TTP #Terrorists #US pic.twitter.com/A17YFl7Exy — … Read more

"ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை" – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய தூதர் பேட்டி

நியூயார்க்: “ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று வியாழக்கிழமை இந்தியா வசம் வந்தது. இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்போஜ், “ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. இந்தியா … Read more