ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு: இந்தியாவிடம் ஒப்படைப்பு| Dinamalar
பாலி: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார். அதனை, பிரதமர் மோடி பெற்று கொண்டார். அடுத்தமாதம் டிச.,1 முதல் இந்த அமைப்பின் தலைவராக இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளது. ‘ஜி-20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின், இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். நேற்று, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், … Read more