கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஊழலில் சிக்கிய கிரீசின் அரசியல்வாதி இவா கைலியை ஐரோப்பிய நாடளுமன்ற துணைத் தலைவரை நீக்க முடிவு!

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஊழலில் சிக்கிய கிரீசின் அரசியல்வாதி இவா கைலியை ஐரோப்பிய நாடாளுமன்ற துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கத்தாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், கைலியின் வீட்டில் பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்ட இவா கைலி பிரஸ்ஸல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைலியின் வழக்கறிஞரோ அவர் நிரபராதி என கூறியுள்ளார். Source link

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து..

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே … Read more

Smoking Ban: இந்த நாட்டில் 2009 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்கத் தடை!

நியூடெல்லி: இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிப்பதன் மூலம் புகைபிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கான தனித்துவமான திட்டத்தை நியூசிலாந்து நாடு செவ்வாயன்று சட்டமாக்கியது. 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையை விற்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது என்ன பெரிய விஷயம்? 13 வயது சிறார்களுக்கு சிகரெட் விற்க தடை விதிப்பதில் என்ன விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறதா? இந்தத் தடை 2009 ஆண்டு மற்றும் அதற்கு … Read more

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாட்டோகிராம்: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. சாட்டோகிராமில் இன்று (டிச.,14) துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகினார். இதனையடுத்து லோகேஷ் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இதில், ‛டாஸ்’ வென்ற … Read more

கேரள பெண் டாக்டர் அமெரிக்காவில் பலி| Dinamalar

ஹூஸ்டன் : அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் டாக்டர் உயிரிழந்தார். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மினி வெட்டிகல்,52. டாக்டர், நடனக் கலைஞர், இணையதள எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் மினி, அங்கு ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் அதிவேகமாக வந்த பைக், மினியின் காரில் மோதியது. இதில் நிலைகுலைந்த கார் … Read more

ஆப்கனில் சீனர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கும் ‘காபூல் லாங்கன்’ என்ற ஓட்டல் உள்ளது இந்த ஓட்டலில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் அரசுப் படையால் கொல்லப்பட்டதாகவும் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக பால்கனியில் இருந்து குதித்த 2 வெளிநாட்டவர் காயம் அடைந்ததாகவும் தலிபான் அரசு கூறியது. இந்த தாக்குதலால் கடும் அதிர்ச்சி அடைந்ததாக சீன வெளியுறவு அமைச்சக … Read more

உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் பட்டத்தை இழந்தாரா எலான் மஸ்க்..?

அண்மையில் ட்விட்டரின் பங்குகளை வாங்கிய டெல்சா நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் உலகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பெற்றுள்ளார். ஒரு டஜனுக்கும் மேலான தொழில்களின் பிராண்டுகளுக்கு உரிமையாளராக விளங்குகிறார் பெர்னார்ட். ஆயினும் புளூம்ஸ்பர்க்கின் பில்லியனர்கள் பட்டியலில் தொடர்ந்து எலன் மஸ்க் முதலிடம் வகித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த செல்வத்தின் மதிப்பு 168 பில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மாயமான மலேஷிய விமானம்; புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது

கோலாலம்பூர்: எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் எம்.எச்., – ௩௭௦ விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ௨௦௧௪ மார்ச் ௮ம் தேதி நடுக்கடலில் மாயமானது. இதில், ௨௩௯ பேர் இருந்தனர்; பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து … Read more

செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 4 கி.மீ தூரம் கார் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்..!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காரில் செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். சிவ சிங் சவுகான் என்ற போக்குவரத்து காவலர் சத்யசாய் சந்திப்பில் பணியில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த காரில் இருந்த நபர் அபராதம் செலுத்த மறுத்தது மட்டுமின்றி அங்கிருந்து காரை வேகமாக இயக்கி தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனை அறிந்த சவுகான் அந்த … Read more

 அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கத்தார்: ஜூலியன் அல்வாரெஸின் பிரேஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் கோலினால் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆட்டம் துவங்கிய 34வது நிமிடத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். அர்ஜென்டினா அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. … Read more