அடுத்த மாதம் முதல் காங்கேசன் துறைமுகம் – புதுச்சேரி இடையே கப்பல் சேவை?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் புதுச்சேரி இடையே அடுத்த மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் துறைமுகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா கூறியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில், அடுத்த மாதம் (2023 ஜன., மத்தியில்) முதல் காங்கேசன் துறைமுகம் முதல் புதுச்சேரி … Read more