எல்லையில் வீரர்கள் மோதல்: மவுனம் காக்கும் சீனா| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வரும் சீனா, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் அமைதி நிலவுகிறதாக மட்டும் கருத்து கூறியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அமைந்துள்ள யாங்ஷ்டே பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரு … Read more