சீனாவில் கொரோனா பரவல் மருத்துவமனைகள் அதிகரிப்பு| Dinamalar
பீஜிங்,-நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுதும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இது முதன் முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தான் பரவியது என்று கூறப்பட்டாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியது. 2021ல் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின், உலக நாடுகளில் இயல்பு … Read more