மனித மூளையில் சிப்.. தன்னையே அர்ப்பணிக்கும் எலான் மஸ்க்!
மனிதனின் மூளைக்குள் சிப்பை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் விதமான புதிய பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். அந்த சிப்களில் ஒன்றை, தானே செலுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக எலான் மஸ்க் கூறி இருப்பது தான் உலக அளவில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. இதன் … Read more