ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சி

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரஷ்யா – பெலாரஸ் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இருநாட்டு வீரர்களும் இரவு – பகலாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வனப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, அதனை வெடி வைத்து தகர்க்க, வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. Source link

இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: எல்லை பிரச்னை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ட்சேயில், கடந்த 9 ம் தேதி சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக நம் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் … Read more

"அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை" – சீனா அறிவிப்பு

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. இதன் பலனாக தற்போது அங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தி கொரோனா பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க சீன சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து … Read more

உக்ரைனுக்கு அதி நவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை..!

உக்ரைனுக்கு அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப, அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.  இந்த பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கப்பெற்றால், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கெதிராக, உக்ரைனால் தற்காத்துக்கொள்ள முடியும். இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களுக்கு உதவ, அதன் நட்பு நாடுகள் 1 பில்லியன் யூரோக்களை வழங்கவும் முன்வந்துள்ளன. Source link

நம் கடற்படை தளபதி கடும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இலங்கை சென்றுள்ள நம் கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார், அந்நாட்டு துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்ல, இலங்கை அரசு கடந்த ஆகஸ்டில் அனுமதி அளித்தது. இந்த உளவு கப்பலை, இலங்கையில் சீனா நிறுத்தினால், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை … Read more

பெரு நாட்டில் காஸ்டிலோ ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை – 7 பேர் உயிரிழப்பு

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். … Read more

விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு கர்ப்பம் அடைந்த சிறுமி! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த  ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். தற்போது 23 வயதாகும் அவர் இப்போது பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். மேலும் டிக்டோக் செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச், ஷானன் கர்ப்பம் அடைய விந்தணுவை ஊசியை பயன்படுத்தி செலுத்திக் கொண்டதாகக் கூறியதைக் கண்டு மக்கள் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் பின் தங்கினார்

கலிபோர்னியா, உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார். டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் … Read more

பிரேசில் நாட்டில் போல்சனாரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் – வாகனங்கள் தீ வைப்பு

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கான போட்டியில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் களத்தில் இருந்தனர். போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று … Read more

உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷியா…! 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்

கீவ், தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக … Read more