பயங்கரவாதத்தின் மையமாக பாக்.,-ஐ பார்க்கும் உலக நாடுகள்: ஜெய்சங்கர்| Dinamalar
ஐக்கிய நாடுகள்: உலக நாடுகள், பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்த்து வருகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹீனா ரப்பானி, இந்தியாவை விட பயங்கரவாதத்தை சரியாக கையாளும் நாடு வேறு எதுவும் கிடையாது எனக்கூறியது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், இரண்டு ஆண்டுகளாக , கோவிட் … Read more