ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்| Dinamalar
கீவ், -உக்ரைன் நகரங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் வாயிலாக ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால், 15 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பியநாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில வாரங்களுக்கு முன், கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படை பின்வாங்கியது; இது, உக்ரைனுக்கு கிடைத்த … Read more