10 பேர் பலி;25 பேர் மாயம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலாலம்பூர் வடக்கே 50 கி.மீ., தொலைவில், படாங் களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணை உள்ளது. இங்கு இன்று(டிச.,16) அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீ., உயரத்தில் இருந்து மண் சரிந்துள்ளது. இதனால், 3 கி.மீ., தூரம் அளவுக்கு … Read more