மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – வாடிக்கையாளர்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

மெக்சிகோ சிட்டி, மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும் நான்கு … Read more

கீயனு ரீவ்ஸ் நடித்த ‘ஜான் விக் அத்தியாயம்-4’ டிரைலர் வெளியிடப்பட்டது.. ரசிகர்கள் உற்சாகம்

பிரபல ஹாலிவுட் நடிகர் கியனு ரீவ்ஸ் நடித்த ஜான் விக் அத்தியாயம் 4 புதிய படம் அடுத்த ஆண்டு மார்ச் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சண்டை மற்றும் சாகசக் காட்சிகள் மிகுந்த இந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது தனது விடுதலைக்காக கதாநாயகன் விக் புதிய எதிரியோடும் நண்பர்களையும் பகைவர்களாக்கும் சக்தி வாய்ந்த உலக அழிவு சக்திகளுடனும் போராட வேண்டிய கதைக்களம் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜான் விக் படவரிசையில் … Read more

24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு இளைஞர் சாதனை: வைரலான வீடியோ

எகிப்தில் ‘காப் 27’ காலநிலை மாற்றம் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கனடாவை சேர்ந்த மாரத்தான் வீரர் 24 மணி நேரத்தில் 24,000 மரங்களை நட்டு சாதனை புரிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 15 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை, நார்வேயைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் எரிக் சோல்ஹைம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ 23 வயதான இளைஞர் அன்டோயின் மோசஸ் புதிய சாதனையை படைத்திருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் … Read more

இம்ரான் கான் சுடப்பட்ட இடத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமையில் நடைபெற்ற பேரணி

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேரணி நடைபெற்றது. பஞ்சாப் மாகாணத்தின் வசீராபாத்தில் நடைபெற்ற பேரணியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், பேரணி நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மீண்டும் பேரணியைத் தொடர போவதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார். அதன்படி, வசீராபாத்தில் நேற்று மீண்டும் தொடங்கிய பேரணிக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமை … Read more

ஜி 20 மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்திப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வரும் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சீன அதிபருடன் ஜோ பைடனின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் … Read more

'ஆட்குறைப்புக்கு நான்தான் முழு பொறுப்பு' – மார்க் ஜுக்கர்பெர்க் பேசிய வீடியோ லீக்!

ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தலைமை நிறுவனமான மெட்டாவும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய 11,000 பேர் ஏறத்தாழ 13 சதவீதம் பேர் ஒரே நாளில் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.   தொடர்ந்து, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். பணிநீக்க நடவடிக்கை வீடியோ கால் மூலம் மார்க் சக்கர்பர்க் மேற்கொண்டார். அதில், நிறுவனத்திற்கு அயராது உழைத்த … Read more

பருவநிலை பாதிப்பை குறைப்பதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் – ஐ.நா. சிஓபி 27 மாநாட்டில் வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் (சிஓபி) பருவநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிப்பதற்கு உதவ, 2020-ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி திரட்ட வளர்ந்த நாடுகள் ஒன்றாக இணைந்து உறுதியளித்தன. ஆனால் இந்த நிதியை வளர்ந்த நாடுகள் தொடர்ந்து தரவில்லை. உலகளாவிய பருவநிலை நிதிக்கான புதிய நிதி இலக்கை அடைய வளர்ந்த நாடுகளை, இந்தியா உட்பட வளரும் நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு … Read more

இந்தியாவில் மாதம் ரூ.719 செலுத்தினால் எந்த வித சரிபார்ப்பும் அவசியமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் பெறலாம் – எலன் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் அடையாள சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மாதம்தோறும் 719 ரூபாய் சந்தா செலுத்தி ப்ளூ டிக் அடையாளத்தை பெற விண்ணப்பிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழிலதிபர் எலன் மஸ்க் டிவிட்டரின் உரிமைகளை வாங்கிய பின்னர் அமெரிக்காவில் எட்டு டாலர் செலுத்தி ப்ளு டிக் அடையாளத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த சேவை ஐபோன்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source … Read more

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான டிராவிஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் 2019-ம் ஆண்டு 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது 2021-ம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்துடன், ஆபாசப்படங்கள் தயாரிக்க ஒரு குழந்தையை பயன்படுத்தியதாகவும், குழந்தை ஆபாசப் படங்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்குகளில் மாட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜிம் மற்றும் பூங்காவுக்கு செல்ல ஆப்கனில் பெண்களுக்கு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபுல் : ஆப்கானிஸ்தானில், உடற்பயிற்சி கூடமான ‘ஜிம்’ மற்றும் பூங்காவுக்கு செல்ல, பெண்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், 2021, ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயில சிறுமிகளுக்கு அனுமதி மறுத்தனர். பெண்கள் பணிபுரிவதற்கும் தடைவிதித்தனர். பொது இடங்களுக்கு வரும் பெண்கள், தலை முதல் கால் வரை துணியால் மறைக்கப்படும் ‘பர்தா’ … Read more