நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ரஷ்யா; மூன்றாம் உலகப்போர் மூளுமா.?

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சித்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. … Read more

தாய்மார்களுக்கு முன்னுதாரணம்… சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்!

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுவது இயல்புதான். ஆனால், அதில் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார், பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று சர்வதேச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.  சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த … Read more

ரசிகைகளிடம் பெற்ற 678 பிரா… உள்ளாடைகளை வாங்கும் ராப் பாடகர் – ஏன் தெரியுமா?

26 வயதான அமெரிக்க ராப் பாடகர் யுங் கிரேவி என்ற மாத்யூ ரேமண்ட் ஹௌரி, 2017ஆம் ஆண்டு முதல் பிரபலமாக அறியப்படுகிறார். மூன்று ஆல்பம் பாடல்கள், 7 சர்வதேச இசை சுற்றுப்பயணம் என யுங் கிரேவி பல்வேறு வகையில் மக்களிடம் சென்றடைந்துள்ளார். இவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது, அவர் வித்தியாசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, அவரது இசை நிகழ்ச்சி மேடையை நோக்கி சுமார் 159 ப்ராக்கள் … Read more

 உலக கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி| Dinamalar

கத்தார்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு அல்பேயத் ஸ்டேடியத்தில் பிரான்ஸிற்கும் இங்கிலாந்திற்கும் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தினை வென்றது. பிரான்ஸின் ஏரெலியன் ச்வாமெனி மற்றும் ஒலிவியர் கிரவ்ட் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். அரை இறுதியில் பிரான்ஸ் அணி மொராக்காவை எதிர்கொள்ள உள்ளது கத்தார்: கத்தாரில் … Read more

 இந்தாண்டில் மட்டும் உலகம் முழுதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரசல்ஸ்-உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், இந்தாண்டு மட்டும் உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மோதல் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுஉள்ளனர். கடந்தாண்டில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், … Read more

முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு 6 மாதம் சிறை| Dinamalar

சிங்கப்பூர் முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. தென் கிழக்கு ஆசிய நாடானா சிங்கப்பூரில் வசிப்பவர் சுரேந்திரன் சுகுமாரன், 30. இவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால், சில மாதங்களிலேயே காதல் முறிந்தது. இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கு முஹமது அஸ்லி முஹமது சலேஹ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த … Read more

பில்கிஸ் பானு வழக்கு வரும் 13ல் விசாரணை| Dinamalar

புதுடில்லி, குஜராத்தில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 2002ல் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இதில் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், 11 பேருக்கு ஆயுள் … Read more

போதை பொருள் கடத்தல் அசாமில் 4 பேர் அதிரடி கைது

கச்சார்,அசாமில் லாரியில் கடத்தி வரப்பட்ட, ‘யாபா’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு வந்த லாரியை மடக்கி, போலீசார் சோதனை நடத்தினர். இதில், ௨௦ பாக்கெட்டுகளில், இரண்டு லட்சம் யாபா என்ற போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து கடத்துவது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் வந்த நான்கு பேரை கைது … Read more

கனடாவில் வசித்த சீக்கிய பெண் கொலை| Dinamalar

டொரோன்டோ, கனடாவில் வீட்டில் இருந்த சீக்கிய பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். வட அமெரிக்க நாடான கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில், நம் நாட்டின் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கவுர், 40, தன் கணவருடன் வசித்தார். கடந்த 7ம் தேதி இரவு அவர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், … Read more

ஒரு ஹெலிகான் அன்னாசி பழத்தின் விலை ரூ.1 லட்சம்

லண்டன்: அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக இங்கிலாந்தின் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. … Read more