இன்று உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம்| Dinamalar

நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் பங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ. 10ல் உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நீடித்த வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்’ என்பது இந்தாண்டு மையக் கருத்து. அறிவியலின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். அறிவியல் – சமூகத்துக்கு இடையே தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் … Read more

பிரிட்டன் அமைச்சர் ராஜினாமா பிரதமர் சுனக்குக்கு பின்னடைவு| Dinamalar

லண்டன், சக எம்.பி.,யை துன்புறுத்தும் வகையில், ‘மொபைல் போனில்’ செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரிட்டன் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இது, புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த சில மாதங்களில் மூன்று பிரதமர்கள் மாறியுள்ளனர். போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் விலகலைத் தொடர்ந்து, ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், சமீபத்தில் பிரதமராக பதவியேற்றார். பொருளாதார … Read more

மெட்டா நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள்… நீக்கம் !| Dinamalar

நியூயார்க், ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் பொருளாதார நிலை கடும் சரிவை சந்தித்து வருவதை அடுத்து, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும், ‘பேஸ்புக்’ சமூக வலைதள நிறுவனம், 2004ல் துவங்கப்பட்டது. இதை உருவாக்கிய குழுவில், மார்க் ஸக்கர்பர்க் முதன்மையானவராக திகழ்ந்தார். படிப்படியாக வளர்ந்து அசுர வளர்ச்சி அடைந்த, பேஸ்புக் … Read more

நாடு கடத்துவதை எதிர்த்த நிரவ் மோடி வழக்கு தள்ளுபடி| Dinamalar

லண்டன், :இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, பிரிட்டனின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இதற்கிடையே ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து … Read more

மேரிலேண்டின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் அருணா மில்லர்..!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றார். ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர், சிறு வயதிலேயே குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறினார். இந்த நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர் வெற்றிப்பெற்றுள்ளார். அதேபோல், மேரிலேண்டின் ஆளுநராக அக்கட்சியைச் சேர்ந்த வெஸ் மூர் தேர்வானார்.  Source link

மக்கள் வங்கி கணக்கில் ரூ.32 ஆயிரம்; செம ஹேப்பி அறிவிப்பு வெளியானது!

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதியில் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இந்நிலையில் லிஸ் ட்ரஸ் தலைமையில் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு: இளைஞர் கைது

லண்டன்: இங்கிலாந்து மன்னர் சார்லஸை நோக்கி முட்டை வீசிய இளைஞர் ஒருவரை காவல் துறை கைது செய்தது. வடக்கு இங்கிலாந்து பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடி கொண்டிருந்தனர். அப்போது, அக்கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ‘இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல…’ என்று கூறி மன்னர் சார்லஸை நோக்கி மூன்று மூட்டைகளை வீசினார். … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மனைவி கமிலா மீது முட்டைகள் வீச்சு..!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீசிய நபரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு இங்கிலாந்தில் உள்ள யார்க் நகரில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்தனர். அப்போது, திடீரென கோஷங்கள் எழுப்பியபடி நபர் ஒருவர், அவரை நோக்கி முட்டைகள் வீசீனார். இதில் முட்டைகள் மன்னர் சார்லஸ் மீது படாத நிலையில், முட்டை வீசிய நபரை இங்கிலாந்து போலீசார் … Read more

நியூசி.,யை வீழ்த்தி பைனலுக்கு சென்ற பாக்.,| Dinamalar

சிட்னி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது. இதன்மூலம் வரும் நவ.,13ல் நடக்க உள்ள பைனலுக்கு அந்த அணி தகுதிப்பெற்றது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதி போட்டி சிட்னியில் இன்று (நவ.,9) துவங்கியது. இதில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, துவக்க வீரர்கள் ஆலன் … Read more