நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்: லண்டன் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

டெஸ்லாவின் மேலும் 4 பில்லியன் டாலர் பங்குகளை விற்பனை செய்த எலான் மஸ்க்

டெஸ்லாவின், மேலும் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க் தனது மிகப்பெரிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை ஏற்கனவே 15.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்திருந்தார். தற்போது மேலும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 19 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது அவர் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. டுவிட்டரிலிருந்து 50 சதவீதம் … Read more

போர் பதற்றத்தில் இரு முக்கிய நாடுகள்; வம்பை விலை கொடுத்து வாங்கும் சீனா!

தெற்கு சீனா கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடு தைவான். உண்மையான சீனா நாங்கள் தான் என தைவானும், தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என, சீனாவும் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. சர்வதேச விவகாரங்களில் கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் தைவான்தான் உண்மையான சீனா என்றே அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிறகான அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட்டன. சீனாவை பொறுத்தவரையில் தைவானை உள்ளடக்கிய ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகள் … Read more

கடலில் தத்தளித்த அகதிகளை மீட்டது சிங்கப்பூர் கடற்படை| Dinamalar

கொழும்புபிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த, 317 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர். நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல், தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பழுது அடைந்தது. அந்த கப்பலில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்த, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கடற்படை விரைந்து சென்று அனைவரையும் மீட்டது. இது குறித்து, சிங்கப்பூர் … Read more

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் மரணிப்பர்… காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

ஜெனீவா, ஐரோப்பிய சுற்று சூழல் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது, 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்பட்டு ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் என பதிவாகி வரும் சூழலில், இந்த மரண எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை … Read more

டிவிட்டரை அடுத்து அதிரடியில் இறங்கிய மெட்டா… ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்!

META தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமை காலை முதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டதை உறுதி செய்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் செவ்வாயன்று நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றி தாய் நிறுவனமான மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பெருமளவிலான பணி நீக்க நடவடிக்கைக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், தனது தவறான எண்ணங்கள் மற்றும் … Read more

தைவானுடன் தொடரும் பதற்றம் | போருக்குத் தயாராக ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு

பெய்ஜிங்(சீனா): ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜி ஜின்பிங் இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஆஸ்திரேலியாவின் ‘ஸ்கை நியூஸ்’ தெரிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் முன் உள்ள பல்வேறு சவால்களை முறியடிக்கவும், நாட்டின் இறையாண்மை, … Read more

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு அதிகாரிகளுடன் சீன மக்கள் மோதல்| Dinamalar

சீனாவில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையிலான அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில், நம் அண்டை நாடான சீனாவில் இன்னும் கொரோனா பரவல் உள்ளது. இதனால், அந்நாட்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் அமர வைக்கப்பட்டதால், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் … Read more

ரூ. 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்!

வாஷிங்டன், டெஸ்லா பங்குகள் மூலம் தனது டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பகுதிக்கு பணத்தை திரட்ட எலான் மஸ்க், சுமார் $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் பங்குகளை விற்றதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய ஆவணங்கள் காட்டுகின்றன. டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மின்சார கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டரை வாங்கிய அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 395 கோடி அமெரிக்க … Read more

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் தற்போதைய பிடன் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா .!!

அமெரிக்காவில் அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலையும் பாதிக்கலாம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரும் இந்தத் தேர்தல்களில் அமோக ஆட்சியைப் பிடித்ததற்கு இதுவே காரணம். தற்போதைய அதிபர் ஜோ பிடனின் அதிகாரத்துக்கு இந்தத் தேர்தல்கள் … Read more