அமெரிக்கா: உள்நாட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து 15 பில்லியன் எண்ணெய் பீப்பாய்களை விநியோகிக்க அறிவுறுத்தல்!
வாஷிங்டன், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக் நாடுகள்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது அமெரிக்கா.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் முதல் … Read more