நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்: லண்டன் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more