செப்டம்பர் 19 என்றாலே பீதியில் உறையும் மெக்சிகோ மக்கள்… காரணம் இதுதான்!
உலகின் ஏதாவதொரு பகுதியில் அவ்வப்போது பூமி அதிர்வதும். அதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்படுவுதும் தற்போது வழக்கமான நிகழ்வு ஆகிவிட்டது. சீனா, தைவான், பப்புவா நியூ கினியா என வரிசையாக பல்வேறு நாடுகளில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு -காஷ்மீரின் லடாக் பகுதியிலும் சில தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனால் விளைவாக பெரிய அளவில் உயிர்சேதம் இல்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் தங்களது உறைவிடங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. … Read more