சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை – இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம்
புதுடெல்லி, இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சீன உளவு கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இது இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகொடா சீன கப்பலை நிறுத்தியதில் எந்த … Read more