மீண்டும் முழு ஊரடங்கு: அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு!
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் … Read more