ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லீசெஸ்டர்ஷையர்: இங்கிலாந்தில் வகுப்புவாத பதற்றம் வன்முறையாக மாறியது. இதில், அங்குள்ள ஹிந்து கோவிலில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி … Read more