மகளை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய தந்தை கைது| Dinamalar
லக்னோ: விருப்பத்திற்கு மாறாக வேறு சமூகத்தை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் தாங்காத தந்தை பெற்ற மகளை சுட்டுக்கொன்று சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பகுதியில் கடந்த 18-ம் தேதி அனாதையாக கிடந்த சூட்கேஸ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுரா போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்த போது 22 வயது இளம் பெண் சடலம் இருந்துள்ளதும், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான காயம் இருந்தது. … Read more