பிலிப்பைன்ஸ் வியட்நாம் கடற்பகுதியில் விபத்து! 300 பேர் பயணித்த கப்பல் கவிழ்ந்தது
சென்னை: பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி. அவர்கள் இன்று ( 08.11.2022 ) கடிதம் எழுதியுள்ளார். அதில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று திரு வைகோ தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் … Read more