ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை எனத் தகவல்.

ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான சில செய்திகள் அவரது உடல் நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன. அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தியாளர்களின் கேமராக்களில் தோன்றி அறிவித்தனர். அப்போது புதினை காணவில்லை. அவர் மாஸ்கோவில் … Read more

நேபாளத்தில் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு| Dinamalar

காத்மாண்டு-நம் அண்டை நாடான நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. . நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதில் பார்லி.,க்கு 165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர். அதேபோல் மாகாண தேர்தலில் 330 பேர் நேரடி ஓட்டுப் பதிவு வாயிலாகவும், 220 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடு … Read more

இன்று உலக ஹலோ தினம்| Dinamalar

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசீகர ஓசை .. இந்த சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது. சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ … Read more

“இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு” – இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வவுனியாவில் நேற்று, அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டுக்குள் இலங்கை தமிழர்களின் நிலம், வீடு மற்றும் விவசாயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். அப்போது, 1983ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நினைவு கூர்ந்த … Read more

சிரியா மாகாணங்கள் மீது துருக்கி ஏவுகணை தாக்குதல்| Dinamalar

டமாஸ்கர்-சிரியாவின் வடக்கு மாகாணங்கள் மீது துருக்கி ராணுவம் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும். விமானங்கள் வாயிலாகவும் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தேசிய ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு சிரிய … Read more

22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிரம்ப் ட்விட்டர் கணக்கு..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்த சில நிமிடங்களிலேயே டிரம்ப் ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், டிரம்பின் கணக்கை மீட்டெடுப்பது குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், 51.8 … Read more

சிறப்பு!  பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு| Dinamalar

ஷர்ம் எல்ஷேக்-ஒரு சில வளர்ந்த நாடுகள் வெளியிடும் காற்று மாசால் ஏற்படும் பருவநிலை மாறுபாடு பிரச்னையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் பொது நிதி உருவாக்க, ஐ.நா., பருவநிலை மாறுபாடு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்னை என்பது உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பருவம் தவறிய மழை, திடீர் வெள்ளம், சூறாவளி, பஞ்சம், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு என, பல … Read more

அமெரிக்கா – வடக்கு நியூயார்க்கில் கடும் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய நியூயார்க் மக்கள்..!

வடக்கு நியூயார்க்கில் வீசி வரும் கடும்பனிப்புயல் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பனிப்புயலால் குறிப்பாக Buffalo பகுதியின் Orchard Park மற்றும் Natural Bridge பகுதிகளில் 6 அடிக்கு மேல் பனி படர்ந்து காணப்படுகிறது. இதுவரை பனிப்புயலுக்கு இருவர் பலியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் நிர்வாகம் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மாஜி அதிபர் டிரம்ப் மீதான தடையை நீக்கியது டுவிட்டர்| Dinamalar

நியூயார்க்-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ நீக்கியுள்ளது. இதையடுத்து, டுவிட்டரில் டிரம்பின் கணக்கு மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். மேலும், சமூக வலை தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ஆகியவற்றில் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிரான தகவல்களை பதிவு செய்து வந்தனர். இதையடுத்து, டொனாலடு் டிரம்ப் … Read more

கடலின் நடுவே ரூ.65,000 கோடியில் “ஆமை” வடிவில் மிதக்கும் நகரம்..!

சவூதி அரேபியாவில், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளன. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர். 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. கடலில் எங்கும் நிற்காமல் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட … Read more