ஆன்லைனில் வெறுப்பையும் துவேஷத்தையும் எதிர்கொள்ளும் பெண் பத்திரிகையாளர்கள்
புதுடெல்லி: பெண்களுக்கு சம உரிமை என்பது ஒரு புறம் இருக்கட்டும், படித்து, சமூக விவகாரங்களை அறிந்த பெண் பத்திரிகையாளர்களே ஆன்லைனில் குறிவைக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதை சொல்வது, யாரோ ஓரிரு பெண் பத்திரிக்கையாளர்கள் அல்ல என்பது முக்கியமான விஷயம். பெரும்பாலான பெண் பத்திரிகையாளர்கள் ஆன்லைனில், வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு இலக்காகிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வு ஒன்றில் பங்கேற்ற பெண் பத்திரிக்கையாளர்களில், 25 சதவீதம் பேர் தங்களுக்கு உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர், … Read more