ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனையால் கிளம்பியது புது சர்ச்சை| Dinamalar
சியோல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச, ‘கிளைம்பிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, ‘ஹிஜாப்’ அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட செயற்கை சுவரில் ஏறும் போட்டியான, ‘சர்வதேச கிளைம்பிங் ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்தது. இதில் பல்வேறு நாட்டு வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர். மேற்காசிய நாடான ஈரானில் இருந்து 8 வீரர் – வீராங்கனையர், மூன்று பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். … Read more