தம்மைக் கொல்ல நடந்த சதியின் வீடியோ ஆதாரம் வெளியாகும்- இம்ரான் கான்

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயத்துடன் உயிர் தப்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தம்மைக் கொல்ல நான்கு பேர் ரகசியமாக சதி செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். தமது உயிருக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். பொதுக்கூட்டத்தில் தமது கால்களில் 4 தோட்டாக்கள் பாய்ந்து இருப்பதாக மருத்துவமனையில் இருந்தபடியே தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்த இம்ரான் கான் ஒரு நாள் முன்பே தம் மீது தாக்குதல் நடக்க … Read more

கரோனாவால் சீனாவில் பொது முடக்கம் நீட்டிப்பு

பெய்ஜிங்: தொடரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் கடந்தசில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று … Read more

Twitter Layoff : 'இப்போ தான் வேல போச்சு' – ஜாலியாக அறிவித்த ட்விட்டர் பணியாளர்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த வாரம் ட்விட்டரின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், சிஇஓ பரக் அகர்வால் முதல் தலைமையில் இருந்து பலரையும் பணிநீக்கம் செய்தார். தொடர்ந்து, ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளார். இதற்கிடையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியானது.  wont get to Tweet it, … Read more

மீண்டும் இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் நெதன்யாகு| Dinamalar

ஜெருசலேம் இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அதிதீவிர யூத மத கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய வலதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் … Read more

டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம் – டிவிட்டரில் கவலையை பகிர்ந்த ஊழியர்கள்

டிவிட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத்துவங்கிய நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் டிவிட்டரில் பணி இழப்பு குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியது முதல் செலவுகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, நேற்று டிவிட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தியிருந்தது. பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், பணி நீக்கம் செய்யப்படாதவர்களுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டது. மேலும் டிவிட்டர் … Read more

இம்ரான் மீதான தாக்குதலை கண்டித்து பாக்., முழுதும் வெடித்தது போராட்டம்

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்டதை கண்டித்து, அவரது கட்சியினர் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது. பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், 70, பாகிஸ்தான் தெஹரீப் இ இன்சாப் என்ற கட்சியை துவங்கி, பிரதமரானார். கடந்த ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தோல்விஅடைந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு ஆகஸ்டில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக … Read more

ரஷ்யா தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு-ஜெலன்ஸ்கி

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கீவ் மற்றும் 10 பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, மின்சாரத்தை சேமிக்க அதிகாரிகளை வலியுறத்தினார். Source link

''எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான்கு பேர்தான் காரணம்'' – துப்பாக்கிச் சூடு குறித்து இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் நேற்று நடந்த பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று சிகிச்சை முடிந்த நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசினார் இம்ரான். சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் பேசுவதாக வெளியாகியுள்ள வீடியோவில், “அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன். இரண்டு பேர் … Read more

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு… பிரதமரை கைக்காட்டும் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி!

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதனால் கோபமடைந்த இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் ஆளுங்கட்சியை கண்டித்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் … Read more

என்னை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியினர் சதி : இம்ரான் புகார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாபாத்: என்னை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியினர் சதி செய்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரி இம்ரான் மெகா பேரணியை துவக்கி உள்ளார். இஸ்லமாபாத் அருகே பேரணி வந்த போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இம்ரானுக்கு வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான் இன்று வீடியோ … Read more