இனி ஆட்குறைப்பு இல்லை… ஆள் சேர்ப்பு தான்… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, இப்போது ஊழியர்களுக்கு நிமத்தி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தற்போது, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்போது நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் … Read more