பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்
பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், … Read more