1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சத டிராகன்

ஆயிரம் டிரோன்களைக் கொண்டு இரவு வானில் ராட்சத டிராகன் உருவத்தை அமைத்துக் காட்டிய வீடியோ காட்சி இணைய வெளிகளில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. வாயைப் பிளந்தபடி அந்த ராட்சத டிராகன் வானில் பறந்து செல்வது போல இந்த வீடியோவில் டிரோன்கள் காட்சியளிக்கின்றன. Source link

காபூல் குண்டுவெடிப்பில் 53 பேர் பலி… பெண்கள், குழந்தைகள் மட்டும் 46 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தங்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படுவகாக கூறி, அதற்கு எகிராக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நாடு ஒருபுறம் போராட்ட களமாக இருக்க, மறுபுறம் மசூதிகள், தூதரகங்கள், பஸ் நிலையங்கள் என பொது இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்வதும் இங்கு சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள பிரபல கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் … Read more

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று … Read more

46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர். பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை … Read more

சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ (Svante Paabo) என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன மனித இனமான ஹோமினின்களின் மரபணு மற்றும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆராய்ச்சிக்காக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்த நோபல் பரிசு குழுவினர், ஹோமினின்களுக்கும், தற்போதைய மனிதர்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசத்தையும் ஸ்வந்தே தனது சிறப்பான ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். Source link

மருத்துவத்திற்கான நோபல் பரிசு… ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!

ஆறு துறைகளில் உலகில் தலை சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம் ஆகிய துறைகள் அடங்கும். விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் பெயரில் வழங்கப்படும் இந்த பரிசில் ஒரு பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவை இடம்பெறும். இது சம்பந்தப்பட்ட நபர்களை மேலும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கும். உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு … Read more

புளோரிடாவை உலுக்கிய இயான் புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – 54 பேர் உயிரிழப்பு!

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. … Read more

பிரேசில் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுவாரா ஜெயீர் போல்சனரோ..?

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் … Read more

இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர். வீண் சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு பெர்செபயா சுரபயா கால்பந்து அணியின் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் … Read more