வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் ராணியின் உடல்பல கி.மீ., துாரம் நின்று பொதுமக்கள் அஞ்சலி| Dinamalar

லண்டன்-மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனில் உள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பல கி.மீ., துாரம் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில், அவரது உயிர் பிரிந்தது. ஸ்காட்லாந்தில் இருந்து, விமானம் வாயிலாக ராணியின் உடல், 13ல் லண்டன் கொண்டு வரப்பட்டது. விமான நிறுத்தம் ராணி வசித்த … Read more

சிறுத்தைகளை அழைத்து வர இந்தியாவில் இருந்து நமீபியா சென்று அடைந்த சிறப்பு விமானம்..!!

விண்ட்ஹோக், இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 … Read more

கனடாவில் ஹிந்து கோயில் உடைத்து சேதம்நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

டோரன்டோ:’கனடாவில், பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.கனடா எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா, ‘சுவாமி நாராயண் கோவில் … Read more

ரஷ்ய அதிபரை கொல்ல முயற்சி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்து, இன்று வரை நீடித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ‘ஈரோ வீக்லி நியூஸ்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் … Read more

முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்| Dinamalar

கோலாலம்பூர்:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, 86. வயது முதிர்வு காரணமாக காலமானார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் மலேசிய – இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் டத்தோ சாமிவேலு. இவர் பொதுப்பணி எரிசக்தி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 29 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். மலேசியாவில் உள்ள அவரது வீட்டில் துாக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரதுமறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர்:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ … Read more

கனடாவில் கோவில் சேதம் மத்திய அரசு கண்டனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ-‘கனடாவில், உள்ள சுவாமி நாராயண் கோவிலை சேதப்படுத்திய, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இதை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதினர்.இதையடுத்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது … Read more

சிவிங்கிகளை அழைத்து வரசிறப்பு விமானம் தயார்| Dinamalar

வின்தோயக்-இந்தியாவுக்கு புறப்பட தயாராக உள்ள சிறுத்தை இனத்தைச் சேர்ந்த எட்டு சிவிங்கிகளை அழைத்து வர, புலி உருவத்துடன் கூடிய சிறப்பு விமானம், நமீபியாவை சென்றடைந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிகள் அழிந்துபோன இனமாக, 1952ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் மத்திய அரசு, கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து பெண், மூன்று ஆண் என, எட்டு சிவிங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக, நமீபியா அறிவித்தது. இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் … Read more

மலேசிய மூத்த அரசியல் தலைவர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!

மலேசிய நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தை சே்ர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டத்தோ சாமி வேலு. 1936 இல் மலேசியாவின் இபோ நகரில் பிறந்த இவர், 1959ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசியலில் இருந்து வந்தார். இளம் வயது முதலே பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாமி வேலு, சுமார் 30 ஆண்டுகள் மலேசிய நாட்டின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளார். இத்தகைய பெருமைமிக்க சாமி வேலு வயோதிகம் காரணமாக சில மாதங்களாகவே உடல்நலம் குன்றி இருந்தார். … Read more

சூட்கேஸில் இருந்த அழுகிய உடல்கள்; நியூஸிலாந்தை உலுக்கிய வழக்கில் 42 வயது பெண் கைது!

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில், யாரும் உரிமை கோராத பொருட்கள் கடந்த மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்களில் சூட்கேஸ் ஒன்றூ இருந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிய குடும்பம், அதில் அழுகிய சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.   சூட்கேஸில் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில், சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலங்கள் பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது … Read more

ரஷ்ய அதிபரை கொலை செய்ய முயற்சி..! – தீவிர விசாரணை தொடக்கம்..!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கொலை முயற்சியிலிருந்து தப்பி உள்ளார்.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கொலை செய்ய முயற்சிசெய்து அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பாதுகாப்பு படையினரால் உயிர் தப்பினார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொலை செய்ய ஏற்கெனவே 5 முறை முயற்சி நடந்ததாக அவரே கடந்த 2017ம் ஆண்டு தெரிவித்திருந்தார். 6வது முறையாகத் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் விளாதிமிர் … Read more