70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக வலம் வந்த எலிசபெத் ராணி மறைவு – 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்
லண்டன்: இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் வலம் வந்த இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் 10 நாள் துக்கத்துக்குப் பின்னர் ராணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணி எலிசபெத் மறைவையடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகி உள்ளார். இங்கிலாந்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத்(96). முதுமை காரணமாக அவருக்கு உடல்நலக் … Read more