பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுமூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு| Dinamalar
ஸ்டாக்ஹோம் வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்த மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இலக்கியம்,அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் … Read more