ராணி எலிசபெத் மறைவு: இங்கிலாந்து மன்னராக அரியணை ஏறுகிறார் இளவரசர் சார்லஸ்
லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். இதனால், அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அரியணை ஏறவிருக்கிறார். நேற்று (செப்.8) மாலை 6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை தான் இங்கிலாந்தின் 56வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15வது பிரதமர் லிஸ் ட்ரஸ். வழக்கமாக இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும் ஆனால் ராணிக்கு … Read more