10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு’ மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று புதின் அறிவித்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் (அப்போதைய ரஷ்யா) அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் … Read more

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி; பலர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்கு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாதிகளும், ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது … Read more

எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…! அடுத்து வாங்கப்போகும் நிறுவனம் இதுதான்..!!

எலான் மஸ்க் உலக புகழ்பெற்ற பணக்காரர்களுள் ஒருவர் ஆவார். சமீப காலமாக அவர் எடுத்து வரும் அதிரடி முடிவுகள் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அவ்வப்போது மக்களுக்கு சில சர்ப்ரைஸ்களை கொடுத்து வருவதில் கில்லாடியாக திகழ்கிறார் எலான் மஸ்க். சில தினங்களுக்கு முன்பாக கூட டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார். உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா … Read more

ஜிம்பாம்வே நாட்டில் பரவும் தட்டம்மை நோய் – 156 குழந்தைகள் பலி..!

ஜிம்பாப்வே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய்க்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாப்வேயில் பரவத் தொடங்கிய தட்டம்மை நோய், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. தட்டம்மையால் இதுவரை 2 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 157 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாக பலர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், 6 மாதம் … Read more

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷ்ய அதிபர் புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். … Read more

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.. 30 பேர் பலி; 40 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மாலை நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஷியா மற்றும் சன்னி பிரிவினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று மாலை தொழுகையின் போது நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும், … Read more

6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்.!

சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது. 6 வருட  விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.  … Read more

புதிய பிரச்சனையில் சிக்கிய சீனா.. 6 லட்சம் பேர் பாதிப்பு!

பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு நடபாண்டில் அதிக அளவிலான வெயில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸ்(104*F) வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நிலவும் வறட்சி காரணமாக சிச்சுவான் மற்றும் மத்திய சீன பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அந்த பகுதியில் உள்ள கால்நடை, விவசாய பயிர்களுக்கு போதிய நீர் இல்லாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கால்நடைகளை தற்காலிகமாக நீர் உள்ள பகுதிகளுக்கு மாற்றும் … Read more

கடலின் நடுவே சுழன்று அடித்த சூறாவளி காற்று… வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருண்ட மேகங்ககளில் இருந்து இடியுடன் கூடிய சூறாவளி காற்று கடலின் நடுவே சுழன்று அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடமேற்கு புளோரிடாவில் வலுவான புயல் காற்றுகள் ஒன்றிணைந்து சூறாவளியாக மாறி சுழன்றடித்தன. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் படம்பிடித்தனர்.

இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்‌ச தப்பியோடினார். முதலில் மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார். சிங்கப்பூருக்குச் சென்றபின்னர் அதிபர் பதவியை … Read more