இந்தியாவை உளவு பார்க்க வருது சீன கப்பல்!
இலங்கையில் வெளியாகும், ‘தமிழன்’ நாளிதழின் ஆசிரியர் சிவா ராமசாமி: சீன கப்பல் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசிடம் இந்திய துாதர் பேசியதாக, எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன. இதன்பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘இந்தியா ஏற்கனவே பல உதவிகளை செய்து விட்டது. தெற்காசியா முழுதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இனி இந்தியா நமக்கு கடனுதவிகள் வழங்காது. ‘இருந்தாலும் இந்தியாவின் உதவிகளை மறக்க முடியாது. சீனாவையும், புறந்தள்ளி விட முடியாது’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியிருக்கிறார். சிங்கள கட்சிகளும், … Read more