சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயம் – ‘ரெட்புல்’ அணியின் ‘செர்ஜியோ பெரஸ்’ முதலிடம்..!

சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட்புல் அணியின் செர்ஜியோ பெரஸ் முதலிடம் பிடித்தார். அவரை விட இரண்டரை வினாடிகள் தாமதமாக வந்த பெராரி அணியின் லீகிளெர்க்  இரண்டாவது இடத்தையும், அதே அணியின் கார்லஸ் செயின்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் ஏழாவதாக வந்து ஏமாற்றமளித்தார். Source link

பகவத் கீதை பூங்கா சேதமா?கனடா நகர மேயர் விளக்கம்!| Dinamalar

டொரன்டோ-கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பகவத் கீதை பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாருக்கு, அந்த நகர நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியத் துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், பிராம்ப்டன் நகரில் உள்ள பூங்காவுக்கு, செப்., 28ல் ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என்று பெயரிடப்பட்டது. இதற்கிடையே பூங்காவின் பெயர் பலகை எவ்வித எழுத்துக்களும் … Read more

ஸ்வீடன் விஞ்ஞானிக்குமருத்துவத்துக்கான நோபல்| Dinamalar

ஸ்டாக்ஹோம்-மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ, 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் … Read more

1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சத டிராகன்

ஆயிரம் டிரோன்களைக் கொண்டு இரவு வானில் ராட்சத டிராகன் உருவத்தை அமைத்துக் காட்டிய வீடியோ காட்சி இணைய வெளிகளில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. வாயைப் பிளந்தபடி அந்த ராட்சத டிராகன் வானில் பறந்து செல்வது போல இந்த வீடியோவில் டிரோன்கள் காட்சியளிக்கின்றன. Source link

காபூல் குண்டுவெடிப்பில் 53 பேர் பலி… பெண்கள், குழந்தைகள் மட்டும் 46 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தங்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படுவகாக கூறி, அதற்கு எகிராக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நாடு ஒருபுறம் போராட்ட களமாக இருக்க, மறுபுறம் மசூதிகள், தூதரகங்கள், பஸ் நிலையங்கள் என பொது இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்வதும் இங்கு சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள பிரபல கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் … Read more

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று … Read more

46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர். பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை … Read more

சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ (Svante Paabo) என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன மனித இனமான ஹோமினின்களின் மரபணு மற்றும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆராய்ச்சிக்காக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்த நோபல் பரிசு குழுவினர், ஹோமினின்களுக்கும், தற்போதைய மனிதர்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசத்தையும் ஸ்வந்தே தனது சிறப்பான ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். Source link

மருத்துவத்திற்கான நோபல் பரிசு… ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!

ஆறு துறைகளில் உலகில் தலை சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம் ஆகிய துறைகள் அடங்கும். விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் பெயரில் வழங்கப்படும் இந்த பரிசில் ஒரு பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவை இடம்பெறும். இது சம்பந்தப்பட்ட நபர்களை மேலும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கும். உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு … Read more