ராணுவத்திற்கு 3,00,000 பேர் அழைப்பு..! – அதிரவைக்கும் ரஷ்ய அதிபர் புதின்..!
உக்ரேனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். புதின் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் “எங்கள் நாட்டின் ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். இது வெற்றுப் பேச்சு அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் … Read more