பள்ளி மாணவிகளுக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம்… புயலை கிளப்பிய விவகாரம்!
டென்மார்க் ஆக்கிரமித்துள்ள கிரீன்லாந்தின் 60ம் ஆண்டுகளில், அங்குள்ள பூர்வ குடி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 13 வயது சிறுமிகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட சம்பவம் வெளியாகி, அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் மருத்துவர்கள் கிரீன்லாந்தின் இன்யூட் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பூர்வ குடி மக்களுக்கு குழந்தை பிறப்பதைத் தடுப்பதற்கும் கருத்தடை சாதனங்களை (IUS) பொருத்தினர். இதற்கு சில பெண்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம், டென்மார்க் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹூனிக் … Read more