பாக்.,கில் பொது தேர்தல் நடத்த முன்னாள் பிரதமர் கோரிக்கை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இடைத்தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பாக்.,கில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைமையிலான கூட்டணி, 15 … Read more