மியான்மர் ராணுவ தாக்குதலால் அகதிகள் வருகை அதிகரிப்பு
புதுடெல்லி: மியாமன்மர் ராணுவ தாக்குதலால் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் 5.44 கோடி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பாமர் என்ற இன மக்கள் 70 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அந்த நாட்டின் ராக்சைன் மாகாணத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரக்கனீஸ் இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனிநாடு கோரி ஆயுத போராட்டம் … Read more