வைரல் பதிவு – ‘சூரியனின் நிறம் வெண்மைதான்!’

சூரியன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றுதானே நாம் அனைவரும் நினைத்திருக்கிறோம். ஆனால், சூரியனின் நிறம் மஞ்சள் இல்லையாம். இந்த தகவலை நாசாவின் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி வெளியிட்டுள்ளார். சூரியனின் உண்மையான நிறம் வெண்மை. ஆனால், அது பூமியிலிருந்து பார்க்கும்போது மஞ்சளாக இருப்பதன் பின்னணியில் இயற்பியல் இருக்கிறது. உண்மையில் சூரியனின் ஒளிக்கற்றையிலிருந்து வரும் அனைத்து நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாகத்தான் தெரியும். நீங்கள் விண்வெளியிலிருந்து சூரியனைப் படம் எடுக்கும்போது அது வெண்மையாகத்தான் இருக்கிறது. ஆனால், பூமியில் சூரியன் … Read more

வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு ..!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியான்மர் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காக ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. Source link

ராணி எலிசபெத் இறுதி நிகழ்வு: பிரிட்டன் அழைப்பு விடுக்காத 3 நாடுகள்

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட … Read more

ஆஸ்திரேலியா: வீட்டில் வளர்க்கப்பட்ட காங்காரு தாக்கி உரிமையாளர் பலி

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காருவால், அதன் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் . இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். இந்தச் சூழலில், தான் வளர்த்து வந்த கங்காருவால் பீட்டர் தனது இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைக் கண்ட அக்கப்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த … Read more

கடவுளுக்கு சொந்தமானது கோஹினூர் வைரம்: உரிமை கோரும் அமைப்பு!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் கடவுள் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் வருகிற 19ஆம் தேதி … Read more

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: நகைக் கொள்ளையரால் பிரபல ராப் பாடகர் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் நகைகளைக் கொள்ளையடிக்க வந்த நபரால், பிரபல பாப் பாடகர் பிஎன்பி ராக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராப் உலகில் அறியப்படும் பெயர்களில் ஒருவர் பிஎன்பி ராக் (30). இவருடைய “Catch These Vibes” & “TrapStar Turnt PopStar” ஆகிய பாடல்கள் மிக பிரபலமானவை. லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள உணவு விடுதிக்கு நேற்று தனது காதலியுடன் பி ராக் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பி … Read more

86 ஆண்டுகள் கழித்து…கங்காரு செய்த கொலை – வீட்டில் வளர்த்தவருக்கு வந்த வினை!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான ஒருவர், கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 11) மதியம் 1 மணிக்கு, அந்த நபர் அவருடைய குடியிருப்பு பகுதியில் படுகாயமடைந்து கிடப்பதை அவரின் உறவினர் பார்த்துள்ளார்.  அதை தொடர்ந்து, உறவினர் அளித்த தகவின்பேரில் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள்முன்பே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க | … Read more

நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி … Read more

பிரிட்டனில் அரசாட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டதற்கு எதிராகவும், அரசாட்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் … Read more

பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறது – பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் 3.6 மில்லியன் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததாக சர்வதேச மீட்புக்குழு மதிப்பிட்டுள்ளது. துருக்கியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் வந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் எர்டோகனுடன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது உணவு பற்றாக்குறையை சமாளிக்கவும், புனரமைப்புப் பணிகளுக்கும் துருக்கியிடம் உதவி கோரியதாக கூறப்படுகிறது. Source link