உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து விலகல்
டோக்கியோ: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஆக., 21ம் தேதி உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில், இடது காலில் லேசான … Read more