வங்கதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அரசின் முடிவை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!
டாக்கா, வங்கதேசத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.வங்கதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும், ஆக்டேன் லிட்டருக்கு 46 டாக்காவும், பெட்ரோல் லிட்டருக்கு 44 டாக்காவும் உயர்ந்துள்ளது. இதன்மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக … Read more