கம்பளிப்பூச்சி சாக்லேட் செம டேஸ்ட்: சிற்றுண்டிகளாக மாறும் பூச்சிகள்

சைவ உணவோ அல்லது அசைவ உணவஓ, உணவே மருந்து என்பது உலகம் உணர்ந்த உண்மை. அசைவ உணவே சிறந்தது என பெரும்பாலானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், சைவ உணவுக்காரர்கள் மட்டும் தங்கள் தரப்பை சொல்லாமல் விட்டு விடுவார்களா என்ன? சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும், உணவு உட்கொள்ளலின் அடிப்படை உயிர்வாழ்தலே. உயிர் வாழ்தல் என்ற அடிப்படை விசயம் முடிவடைந்த பிறகு, உணவின் சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உடல்நலன் என பல்வேறு பரிமாணங்கள் உணவைப் பற்றி பட்டியலிடப்படுகின்றன. வகைவகையாய் … Read more

எத்தியோபியா- சென்னை இடையே நேரடி விமான சேவை தொடக்கம்..!

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது. இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் எத்தியோபியாவிற்கான நேரடி விமான சேவை துவங்கப்பட்டது. Source link

நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான். வீட்டின் ஜன்னல் வழியாக கீழே விழுந்த சிறுவனின் உடல் மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவனை காப்பாற்ற அவரது தந்தை பெரும் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், சிறுவனை மீட்டு உடனடியாக ஹார்லெம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  Source link

வெள்ளத்தில் தத்தளிக்கும் சிட்னி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மேற்கு சிட்னியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்ததால் அங்கு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதால் சுமார் பத்தாயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில், “இது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான அவசர நிலை. … Read more

சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பயணிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா  நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவின்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்தது.  Source link

சீனாவின் தெற்கு கடற்கரை பகுதியை தாக்கிய சாபா சூறாவளி புயல்.. விமானங்கள் ரத்து

தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயல், சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்த நிலையில், அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்து வீசிய சூறாவளி காற்றால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. ஹைனானில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மோசமான … Read more

அமெரிக்காவின் டெக்சாஸில் இரண்டு பேர் சுட்டுக் கொலை.. மூன்று போலீசார் உள்பட 4 பேர் படுகாயம்!

வின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹால்டம் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த போலீசாருக்கும், அந்த மர்ம நபருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், மூன்று போலீசார் உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் சடலத்தையும் மீட்டனர். Source link

உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா…

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் தீவிரமாக போரிட்டு வரும் நிலையில்,  லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செல்லலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒப்புக்கொண்டார். உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கிழக்கு மாகாணமான Luhansk-ல் தீவிரமான போர் மூண்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் கடைசி பெரிய கோட்டையான லிசிஸான்ஸ்க் நகரத்திற்கு உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகள் இரண்டும் தங்கள் கட்டுபாட்டில் இருப்பதாக உரிமை கோருகின்றன.  எனினும், லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் … Read more

சீனாவின் குவாங்டாங் பகுதியை புறட்டிப்போட்ட சாபா சூறாவளி..!

சீனாவில், குவாங்டாங் பகுதியில் சாபா சூறாவளியால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. குவாங்டாங் பகுதியில் பெய்த கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்பு பணிகளில், பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.  Source link

ஹஜ் பயணம் – மெக்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.  கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக புனித ஹஜ் பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அதில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும், தடுப்பூசி … Read more