ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் அருகே மேலும் 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு

போகோட்டோ: 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. அண்மையில்தான் இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர். அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்காக சண்டை நடக்கிறது. சரியாக 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் … Read more

பேருந்தும்-லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 15 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

தென் ஆப்பிரிக்காவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஷ்வானின் வடக்கே உள்ள பாட்ரிஷோக் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும்-பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், 15 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Source link

மோசமான வானிலையால் ரேடாரை விட்டு மறைந்த ஹெலிகாப்டர்: துருக்கி தொழிலதிபர்கள் உள்பட 7 பேர் மாயம்

இத்தாலியில் மோசமான வானிலையால் தொலைந்து போன துருக்கி பயணிகள் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 4 தொழிலதிபர்கள் உள்பட துருக்கி நாட்டைச் சேர்ந்த 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலையால் ரேடாரை விட்டு விலகிச் சென்று காணாமல் போனது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். Source link

வங்கதேசத்துக்கு பஸ் மீண்டும் துவக்கம்| Dinamalar

டாக்கா:இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பஸ் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மற்றும் திரிபுராவின் அகர்தலா நகரங்களில் இருந்து ரயில் மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தன.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் இந்தப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது, தொற்று பரவல் குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வங்கதேசத்துக்கான ரயில் சேவை கடந்த மாதம் 29ல் மீண்டும் துவக்கப்பட்டது.இந்நிலையில், அகர்தாலா … Read more

இலங்கை:உர இறக்குமதி செய்ய ரூ.424 கோடி: இந்தியா உதவி| Dinamalar

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் உருவாகி வருவதை அடுத்து அந்நாடு உர இறக்குமதி செய்வதற்காக 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நம் அண்டை நாடான இலங்கையில் உர இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் காரணமாக விவசாயத்துறை 50 சதவீத இழப்பை சந்தித்தது. இதனால் இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இதையடுத்து உர இறக்குமதி … Read more

'உடல் உறுப்புகள் செயலிழப்பு' – பர்வேஸ் முஷாரப்புக்கு வந்த அமிலோய்டோசிஸ் பாதிப்பு

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன்காரணமாக 1999-ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்த முஷாரப், 2001-ம் ஆண்டு ஜூனில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். 2008 ஆகஸ்ட் … Read more

கோதுமை ஏற்றுமதி தடை தளர்வு; சர்வதேச நிதியம் வரவேற்பு| Dinamalar

வாஷிங்டன் : கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய … Read more

கோதுமை ஏற்றுமதி தடை தளர்வு சர்வதேச நிதியம் வரவேற்பு| Dinamalar

வாஷிங்டன்:கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்து உள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது.இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு அனுமதி … Read more

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு ஒத்துழைப்பு தர கனடா சம்மதம்| Dinamalar

ஒட்டாவா:பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை தொடர்பாக இந்தியா எடுக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பாடகர் சித்து மூசேவாலா சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த கோல்டி பிரார் எனும் சத்திந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், பஞ்சாப் அரசின் கோரிக்கையை ஏற்று, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, அனைத்து நாடுகளுக்கும் ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ … Read more