இந்தியா,இஸ்ரேல், அமெரிக்கா, யுஏஇ பங்கேற்கும் மாநாடு.. காணொலி வாயிலாக பிரதமர் மோடி, ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் I2U2: மாநாடு காணொலி வாயிலாக 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐ -2 என்பது இந்தியா, இஸ்ரேலை குறிக்கிறது. யு 2 என்பது அமெரிக்காவையும் யுஏஇயையும் குறிக்கிறது.சர்வதேச அளவில் உணவு மற்றும் மின் ஆற்றல் தேவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் இந்த காணொலி சந்திப்பு ஆலோசிக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் சூதாட்ட விடுதிகள் மூடல்

மக்காவ், சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் மக்காவ். இது உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமாக விளங்குகிறது. மக்காவ் அரசின் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு அங்குள்ள சூதாட்ட விடுதிகள் மூலமே கிடைக்கிறது. இந்த நிலையில் மக்காவ் பிராந்தியத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுமார் 2½ ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. தினத்தந்தி Related Tags : Macau casino … Read more

வெளிநாட்டுக்கு தப்பியோட கோத்தபய ராஜபக்ச முடிவு – இலங்கை புதிய அதிபர் 20-ம் தேதி தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் 20-ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்று அந்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார். இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட் டுக்குத் தப்பியோட முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்கு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. … Read more

17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விடுதியில் திடீர் தீ விபத்து.. 338 ஆண்டுகள் பழமையான விடுதி தீக்கிரையானது..!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 338 ஆண்டுகள் பழங்கால விடுதியில் பற்றி தீயை வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுற்றுலா தீவான Nantucket தீவில் 17 நூற்றாண்டில் கட்டப்பட்ட வெராண்ட தங்கும் விடுதியில்  திடீரென தீப்பற்றியது. விடுதியில் இருந்த விருந்தினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 வீரர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  Source link

இலங்கை: இடைக்கால அதிபர் பதவிக்கு சஜித் பிரமேதாசா பெயர் பரிந்துரை

கொழும்பு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய … Read more

ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார். இதையடுத்து ஷின்சோ அபே உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் … Read more

ஜப்பான் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி| Dinamalar

டோக்கியோ : கிழக்காசிய நாடான ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்த இரு தினங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. மேல்சபையில் மொத்தமுள்ள 248 இடங்களில், 146 இடங்களில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, 2025 வரை பிரதமர் புமியோ கிஷிடா பிரச்னைகள் இன்றி ஆட்சி செய்ய கூடிய … Read more

சுற்றுலாத் தலம் போல் மாறிய இலங்கை அதிபர் மாளிகை – கவனம் ஈர்க்கும் ‘ஹோம் டூர்’ வீடியோக்கள்

கொழும்பு: மக்கள் போராட்டத்தை அடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியதாக சொல்லப்படும் நிலையில், அதிபர் மாளிகையை அந்நாட்டு மக்கள் சுற்றுலாத் தலம் போல் பார்ப்பதற்கு குவிந்து வருகின்றனர். இலங்கையில் மக்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய, நாளை மறுநாள் ராஜினாமா செய்ய இருக்கிறார். மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை சிறைபிடித்தனர். கடும் பாதுகாப்பையும் மீறி அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். போராட்டம் … Read more

வரும் 20-ம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்வு ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கைக்கு புதிய அதிபர் வரும் 20-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கும் புகுந்து ரகளை செய்தனர். பிரதமர் இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர்.இதையடுத்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை … Read more

2023ல் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சும்| Dinamalar

நியூயார்க் : ‘இந்தியா, 2023ல், மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி, உலகளவில் முதலிடத்தை பிடிக்கும்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1950 முதல் உலக மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து, 2020ல் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சரிவடைந்துள்ளது. வரும், நவ.,15ல் உலக மக்கள் தொகை, 800 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயரும். … Read more