இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13-ஆம் தேதி ராஜினாமா

இலங்கை அதிபர் 13-ஆம் தேதி ராஜினாமா இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 13 ஆம் தேதி பதவி விலகுகிறார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனா தகவல் இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் Source link

இலங்கை அதிபர் கோத்தபய 13-ம் தேதி ராஜினாமா செய்ய முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி இன்று அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சூறையாடினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் … Read more

இலங்கை போராட்டம் | ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கியத்துடன் வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். இதனால் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. இன்று கொழும்பு நகரில் உள்ள அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களால் … Read more

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி.. நெருக்கடிக்கு காரணம் என்ன?

கொரோனாவால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நிர்வாக சீர்கேடு, அதிக கடன் உள்ளிட்டவை இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.  கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளால், பொருளாதார நிலை மேலும் மோசமானதாக சொல்லப்படுகிறது. … Read more

விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?

பிளாஸ்டிக் பயன்பாடு உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மோசமாக்குகிறது என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. ஓரளவுக்கு அதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் முழு அளவிற்கு மக்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் விலங்குகள், பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கின் தாக்கம், நாம் உண்ணும் உணவிலும் கலந்துவிட்ட அபாயமான கட்டத்திற்கு நிலைமை … Read more

போலீசாரின் கைதுக்கு பயந்து 4வது மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞர்..

மும்பையில் போலீசாரின் கைதுக்கு பயந்து நான்காவது மாடியில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வான்கடே மைதானம் அருகே வசிக்கும் இளைஞரை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் சென்றபோது, மாடியின் விளம்பில் நின்று மிரட்டல் விடுத்த அவர் திடீரென கீழே குதித்து உயிரிழந்தார்.  Source link

GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்

மண்டை ஓடு போல தோற்றமளிக்கும் சிக்னஸ் லூப் நெபுலாவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. அதனுடன் சில சுவாராசியமான விஷயங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.  நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சிக்னஸ் லூப் நெபுலாவின் அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளது. இது ஒரு “சிறிய மண்டை ஓடு” போல் தெரிவதாக இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.. சிக்னஸ் லூப் நெபுலாவின் விஸ்பி ப்ளூ ஸ்விர்ல்ஸ், 5,000 முதல் 8,000 … Read more

கழுதைன்னா இளக்காரமா ? துன்புறுத்திய ராஸ்கல் காலை கடித்து தூக்கிய கழுதை யார்..!

போதையில் கழுதை ஒன்றை கயிறு கட்டி இழுத்துச்சென்று அடித்து உதைத்த புள்ளீங்கோ இளைஞரை அந்த கழுதை காலை கடித்து இழுத்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கழுதை ஒன்று தன்னிடம் வம்பிழுத்த தற்குறிக்கு செமத்தியாக பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கழுதை ஒன்றை கயிறுகட்டி ஊருக்கு ஒதுக்கு புறமாக இழுத்துச் சென்ற, முடிக்கு வர்ணம் பூசிய புள்ளிங்கோ இளைஞர் ஒருவர் அதனை கடுமையாக தாக்கி உள்ளார். தான் கழுதையை அடித்து உதைப்பதை கூட்டாளியை … Read more

இலங்கையில் மக்கள் புரட்சி | “அனைத்துக் கட்சி அரசு அமைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்” – ரணில் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் மக்கள் புரட்சிப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் … Read more

மருத்துவமனையில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 4 பேர் காயம் ; மருத்துவர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை கத்தியால் குத்தி தாக்கியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மருத்துவமனையில் 7வது மாடியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நபர் கத்தியால் 4 பேரை தாக்கியதோடு, சிலரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். தகவலறிந்துச் சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை சரணடையச் செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த மருத்துவர்கள், நோயாளிகள் உட்பட பலர் … Read more