ஜப்பான் மாஜி பிரதமர் மரணத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்| Dinamalar
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா குற்றஞ்சாட்டி உள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் பாதுகாப்பான நாடாகவும், துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான சட்டங்களை கடைபிடிக்கும் ஜப்பானில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை … Read more