டொமினிக்கன் அமைச்சர்சுட்டுக் கொலை| Dinamalar

சான்டோ டொமிங்கோ:வட அமெரிக்காவில், கரீபிய கடல் தீவு நாடான டொமினிக்கன் குடியரசின் அதிபராக லுாயிஸ் அபினாடர் உள்ளார்.இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக ஆர்லாண்டோ ஜார்கே மெரா, 55, பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் அதிபர் சால்வதோர் ஜார்கே பிளாங்கோவின் மகன். இவரது சகோதரி, துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மகன், எம்.பி.,யாக உள்ளார். செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஜார்கே, தன் நெருங்கிய நண்பரான பவுஸ்டோ மிகேல், 57, … Read more

முன்னாள் அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு … Read more

கைக்கு எட்டிய துப்பாக்கி.. தவறுதலாகத் தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது மகன்.. தாய் கைது.!

அமெரிக்காவில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் வசித்து வந்த ரெக்கி மாப்ரி என்பவர் கணிணியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது அவரது பையில் இருந்த கை துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அவரது 2 வயது மகன் சுட்டுள்ளான். முதுகில் தோட்டா பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு துப்பாக்கி கிட்டும் வகையில் … Read more

என்ன ஒரு ஆனந்தம்… விவகாரத்து வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய நடிகர் ஜானி டெப்… பல லட்சங்களை அளித்து மகிழ்ச்சி..!

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியை கொண்டாடிய நடிகர் ஜானி டெப், இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் 48 லட்ச ரூபாயை செலவழித்து விருந்து வைத்துள்ளார். பர்மிங்ஹாமில் உள்ள வாரணாசி என்ற அந்த உணவகத்தில், 21 நண்பர்களுடன் உணவருந்திய அவர், இந்திய உணவுகளை சாப்பிட்டதுடன் மது வகைகளையும் அருந்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 மணி நேரத்திற்கு மேல் உணவகத்தில் செலவிட்டதுடன், உணவை பார்சலும் வாங்கிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு உணவு பரிமாறியவர்களுக்கு … Read more

தமிழில் பேசிய அமெரிக்கருக்கு கிடைத்தது இலவச உணவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ‘ஆர்டர்’ கொடுத்ததால் நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில், ஸியோமா என்பவர் உணவுகளை ருசித்து, அதை ‘யு டியூப்’ வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார். இவர், சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்று தமிழில் உணவுகளின் பெயரைக் குறிப்பிட்டு எடுத்து வரச் சொல்லியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் … Read more

தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு.. சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது ஆப்கானிஸ்தான் மக்களின் தவறு அல்ல என்றும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவு உருவாகி இருப்பதாகவும் எச்சரித்தார்.  Source link

எல்லாத்துக்கும் இனி ஒரே சார்ஜர் தான்… தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்..!

2024 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர்களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்டிராய்டு போன்களுக்கு வெவ்வேறு சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் அனைத்து செல்போன்கள், டேப்ளட்கள், கேமராக்கள் ஆகியவற்றில் ஆண்டிராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி-டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் … Read more

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்… புதிய கலாச்சாரத்திற்கு கைக்கொடுக்கும் உலக நாடுகள்

70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,300 பணியாளர்கள் பங்கேற்புடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற உலகின் மிகப்பெரிய சோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய உலகளாவிய ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையோட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை பெறுகிறார்கள். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இவர்களுக்கு … Read more

இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அமல்..!

இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் இத்திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 நிறுவனங்களும் சுமார் 3 ஆயிரத்து 300 ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். வாரத்தில் 4 நாட்கள் பணிபுரிந்தாலும் முழு ஊதியத்தையும் வழங்க அனைத்து நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. ஊதிய இழப்பு இல்லாத இந்த திட்டம் தொழிலாளர்கள் நலனையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதில் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பது குறித்து … Read more