14 வயதுடைய கருப்பின மாணவனிடம் அத்துமீறி சோதனை செய்த போலீசார் : கேள்வி எழுப்பிய மக்கள் விரட்டியடிப்பு
லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் போலீசார் அத்துமீறி சோதனை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த மாணவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களையும் போலீசார் விரட்டி அடித்த காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. Source link