மாறி மாறி ஏவுகணை பரிசோதனை… கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, அவ்வபோது ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வதை வடகொரியா வழக்கமாக கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் 8 ஏவுகணை பரிசோதனை செய்து, தென்கொரியாவை மட்டுமன்றி, அந்நாட்டுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவுக்கும் வடகொரியா அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. இதனையடுத்து, அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா 8 ஏவுகணைகளை சோதனை … Read more